TNPSC Group 4 2016
General Tamil Questions 76 to 100
1.
பொங்கலை "அறுவடைத் திருவிழாவாகக்" கொண்டாடும் மேலை நாடுகள்
A.
இலங்கை, மலேசியா
B.
ஜப்பான், ஜாவா
C.
மொரீசியஸ், சிங்கப்பூர்
D.
இங்கிலாந்து, அமெரிக்கா
Answer:
B.
ஜப்பான், ஜாவா
2.
இங்கு உடனிலை மெய்ம்மயக்கத்தைக் குறிக்கும் சொல்
A.
பொன்மனம்
B.
ஆர்த்து
C.
உற்றார்
D.
சார்பு
Answer:
C.
உற்றார்
3.
பொருத்துக:
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| (a) இரண்டு சீர்களான அடி | 1. நெடிலடி |
| (b) நான்கு சீர்களான அடி | 2. கழிநெடிலடி |
| (c) ஐந்து சீர்களான அடி | 3. குறளடி |
| (d) ஐந்துக்கும் அதிக சீரடி | 4. அளவடி |
A.
4 3 2 1
B.
2 1 3 4
C.
1 2 3 4
D.
3 4 1 2
Answer:
D.
3 4 1 2
4.
அங்காப்பு என்பதன் பொருள்
A.
சலிப்படைதல்
B.
வாயைத் திறத்தல்
C.
அலட்டிக் கொள்ளுதல்
D.
வளைகாப்பு
Answer:
B.
வாயைத் திறத்தல்
5.
“கார்குலாம்" எனும் சொல் - எவ்வேற்றுமைத் தொகையைக் குறிக்கும்?
A.
ஐந்தாம் வேற்றுமைத் தொகை
B.
மூன்றாம் வேற்றுமைத் தொகை
C.
ஆறாம் வேற்றுமைத் தொகை
D.
நான்காம் வேற்றுமைத் தொகை
Answer:
C.
ஆறாம் வேற்றுமைத் தொகை
6.
பொருத்துதல்:
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| (a) திணைமாலை நூற்றைம்பது | 1. உ.வே. சாமிநாதைய்யர் |
| (b) திரிகடுகம் | 2. கணிமேதாவியர் |
| (c) திணைமொழி ஐம்பது | 3. நல்லாதனார் |
| (d) புறப்பொருள் வெண்பாமாலை | 4. கண்ணஞ்சேந்தனார் |
A.
3 1 2 4
B.
1 4 2 3
C.
2 3 4 1
D.
4 3 2 1
Answer:
C.
2 3 4 1
7.
'இல்லை' - என்பதன் இலக்கணக் குறிப்பு கூறுக.
A.
தெரிநிலை வினைமுற்று
B.
எதிர்மறை பெயரெச்சம்
C.
குறிப்பு வினைமுற்று
D.
வியங்கோள் வினைமுற்று
Answer:
C.
குறிப்பு வினைமுற்று
8.
'Might is right' இதன் தமிழாக்கம்.
A.
'கடமையே உரிமை'
B.
'வல்லான் வகுத்ததே வாய்க்கால்'
C.
'வலிமையே சரியான வழி'
D.
‘ஒற்றுமையே வலிமை'
Answer:
B.
'வல்லான் வகுத்ததே வாய்க்கால்'
9.
பொருத்துக:
| (a) குமரன், தென்னை | 1. இடப்பெயர் |
| (b) காடு, மலை | 2. காலப்பெயர் |
| (c) பூ, காய் | 3. பொருட்பெயர் |
| (d) திங்கள், வாரம் | 4. சினைப்பெயர் |
A.
4 1 3 2
B.
3 1 4 2
C.
3 4 2 1
D.
2 3 1 4
Answer:
B.
3 1 4 2
10.
அகர வரிசைப் படி சொற்களை சீர் செய்க
A.
நைதல் நாடு நொச்சி நுங்கு
B.
நுங்கு நொச்சி நாடு நைதல்
C.
நொச்சி நுங்கு நைதல் நாடு
D.
நாடு நுங்கு நைதல் நொச்சி
Answer:
D.
நாடு நுங்கு நைதல் நொச்சி
11.
பொருத்துக
| பிறமொழிச்சொல் | தமிழ்ச்சொல் |
|---|---|
| (a) ஐதீகம் | 1. விருந்தோம்பல் |
| (b) இருதயம் | 2. சொத்து |
| (c) ஆஸ்தி | 3. உலக வழக்கு |
| (d) உபசரித்தல் | 4. நெஞ்சகம் |
A.
2 3 1 4
B.
3 4 2 1
C.
4 1 2 3
D.
1 2 3 4
Answer:
B.
3 4 2 1
12.
பிறமொழிச் சொற்கள் கலவாத தொடரை எடுத்து எழுதுக
A.
சினிமா தியேட்டர் அருகாமையில் உள்ளது
B.
திருநெல்வேலி சமஸ்தானம் பெரியது
C.
விழாவிற்கு முக்கியஸ்தர்கள் வந்துள்ளனர்
D.
வானூர்தி ஒரு அறிவியல் ஆக்கம்
Answer:
D.
வானூர்தி ஒரு அறிவியல் ஆக்கம்
13.
இலக்கணக் குறிப்பு அறிக. பட்டியல் I ஐ II உடன் பொருத்து
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| (a) உரிச்சொற்றொடர் | 1. சூழ்கழல் |
| (b) வினைத் தொகை | 2. தழீஇய |
| (c) ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் | 3. தடக்கை |
| (d) சொல்லிசை அளபெடை | 4. கூவா |
A.
2 1 3 4
B.
3 1 4 2
C.
1 3 2 4
D.
4 1 2 3
Answer:
B.
3 1 4 2
14.
ஜி.யு. போப் தொகுத்த நூலின் பெயர்
A.
கலம்பகம்
B.
காவலூர்க் கலம்பகம்
C.
கதம்பமாலை
D.
தமிழ்ச்செய்யுட் கலம்பகம்
Answer:
D.
தமிழ்ச்செய்யுட் கலம்பகம்
15.
கண்ணதாசன் படைத்த இனிய நாடகம்
A.
மாங்கனி
B.
ஆயிரம் தீவு
C.
அங்கயற்கண்ணி
D.
இராச தண்டனை
Answer:
D.
இராச தண்டனை
16.
வரலாற்றில் வள்ளியம்மையின் பெயர் என்றும் நிலைத்து நிற்கும் என்று காந்தியடிகள் எந்த நூலில்
கூறினார்?
கூறினார்?
A.
இந்தியன் ஒப்பினியன்
B.
டிஸ்கவரி ஆப் இந்தியா
C.
தென்னாப்பிரிக்கச் சத்தியாக்கிரகம்
D.
யங் இந்தியா
Answer:
C.
தென்னாப்பிரிக்கச் சத்தியாக்கிரகம்
17.
"நான் தனியாக வாழவில்லை
தமிழோடு வாழ்கிறேன்”
இக்கூற்றுக்குரியவர் தமிழ் மூச்சை விட்டு சென்ற நாள்
தமிழோடு வாழ்கிறேன்”
இக்கூற்றுக்குரியவர் தமிழ் மூச்சை விட்டு சென்ற நாள்
A.
1973 - செப்டம்பர் - 17
B.
1943 - செப்டம்பர் - 17
C.
1953 - 2 - 17
D.
1963 - செப்டம்பர் -17
Answer:
C.
1953 - 2 - 17
18.
'சட்டை' என்ற சிறுகதையை எழுதியவர்
A.
பார்த்தசாரதி
B.
ஜெயகாந்தன்
C.
மீரா
D.
புதுமைப்பித்தன்
Answer:
B.
ஜெயகாந்தன்
19.
"கிறிஸ்துவ சமயத்தாரின் கலைக் களஞ்சியம்"
எனப் போற்றப்படும் நூல்
எனப் போற்றப்படும் நூல்
A.
இரட்சண்ய மனோகரம்
B.
இரட்சண்ய யாத்திரிகம்
C.
போற்றி திருவகல்
D.
தேம்பாவணி
Answer:
D.
தேம்பாவணி
20.
"மருமக்கள் வழி மான்மியம்", என்ற நூலை எழுதியவர்
A.
கவிமணி
B.
சிவதாமு
C.
பாரதிதாசன்
D.
புதுமைப்பித்தன்
Answer:
A.
கவிமணி
21.
"தென்னிந்தியச் சமூக சீர்திருத்தத்தின் தந்தை"
என்று அழைக்கப்படுபவர்
என்று அழைக்கப்படுபவர்
A.
பெரியார்
B.
அம்பேத்கர்
C.
அயோத்திதாசப் பண்டிதர்
D.
இராமலிங்க அடிகளார்
Answer:
C.
அயோத்திதாசப் பண்டிதர்
22.
பம்பல் சம்பந்தம் நிறுவிய நாடக சபை
A.
சுகுணவிலாச சபை
B.
மாடர்ன் தியேட்டர்
C.
பாய்ஸ் கம்பெனி
D.
கூத்துப்பட்டறை
Answer:
A.
சுகுணவிலாச சபை
23.
“இந்திய அரசியலில் சாணக்கியர்" என்று போற்றப்படுபவர்
A.
காந்தியடிகள்
B.
பாலகங்காதர திலகர்
C.
இராசகோபாலாச்சாரியார்
D.
சர்தார் வல்லபாய் படேல்
Answer:
C.
இராசகோபாலாச்சாரியார்
24.
பூக்களில் சிறந்த பூ “பருத்திப் பூ" எனக் கூறியவர்
A.
சோமசுந்தரபாரதியார்
B.
திரு. வி. கலியாண சுந்தரனார்
C.
பாரதிதாசன்
D.
தாரா பாரதி
Answer:
B.
திரு. வி. கலியாண சுந்தரனார்
25.
'குயில்' என்ற இதழை நடத்தியவர்
A.
சுரதா
B.
வாணிதாசன்
C.
பாரதியார்
D.
பாரதிதாசன்
Answer:
D.
பாரதிதாசன்