GK Tamil
Home TNPSC Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 4 2016

General Tamil Questions 51 to 75

1.  பாண்டவர்களிடம் தூது சென்றவர் யார்?
A.   விதுரன்
B.   துரியோதனன்
C.   தர்மன்
D.   சகுனி
Answer: A.  விதுரன்
2.  நற்றிணை பாடல்களைத் தொகுப்பித்தவர்
A.   பூரிக்கோ
B.   பாண்டியன் உக்கிர பெருவழுதி
C.   பன்னாடு தந்த மாறன் வழுதி
D.   உருத்திர சன்மார்
Answer: C.  பன்னாடு தந்த மாறன் வழுதி
3.  “.......................... நெடுநீர்வாய்க்
கடிதினில் மடஅன்னக் கதியது செலநின்றார்”
-இவ்வடிகள் இடம்பெறும் நூல்
A.   பெரியபுராணம்
B.   மணிமேகலை
C.   கம்பராமாயணம்
D.   சீவக சிந்தாமணி
Answer: C.  கம்பராமாயணம்
4.  “புலனழுக்கற்ற அந்தணாளன்” - எனப் பாராட்டப்படுபவர்
A.   ஓதலாந்தையார்
B.   நக்கீரர்
C.   பரணர்
D.   கபிலர்
Answer: D.  கபிலர்
5.  பொருந்தாத நூலை எடுத்து எழுதுக
A.   நான்மணிக்கடிகை
B.   நாலடியார்
C.   புறநானூறு
D.   இனியவை நாற்பது
Answer: C.  புறநானூறு
6.  அறிவுடையார் நட்பு எதனைப் போன்றது
A.   மலையைப் போன்றது
B.   கடலைப் போன்றது
C.   வளர்பிறையைப் போன்றது
D.   தேய்பிறையைப் போன்றது
Answer: C.  வளர்பிறையைப் போன்றது
7.  பட்டியல் Iல் உள்ள சொற்றொடரைப் பட்டியல் IIல் உள்ள சொற்றொட்ருடன் பொருத்தி கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் I பட்டியல் II
(a) ஒழுக்கத்தின் எய்துவர் 1. செல்வம் நிலைக்காது
(b) இழுக்கத்தின் எய்துவர் 2. மேன்மை
(c) பொறாமை உடையவரிடம் 3. உயர்வு இருக்காது
(d) ஒழுக்கமில்லாதவரிடம் 4. எய்தாப் பழி
A.   2 4 1 3
B.   2 3 1 4
C.   1 4 2 3
D.   3 4 1 2
Answer: A.  2 4 1 3
8.  வாய்மை எனப்படுவது
A.   குற்றமோடு பேசுதல்
B.   மற்றவர் வருந்த பேசுதல்
C.   சுடும் சொற்களைப் பேசுதல்
D.   தீங்கு தராத சொற்களைப் பேசுதல்
Answer: D.  தீங்கு தராத சொற்களைப் பேசுதல்
9.  'கம்பராமாயணத்தின் மணிமுடியாக விளங்கும் காண்டம்'
A.   சுந்தர காண்டம்
B.   அயோத்திய காண்டம்
C.   ஆரண்ய காண்டம்
D.   யுத்த காண்டம்
Answer: A.  சுந்தர காண்டம்
10.  'நூறாசிரியம்' என்னும் கவிதை நூலின் ஆசிரியர்
A.   கவிஞர் மீரா
B.   கவிஞர் சுரதா
C.   கவிஞர் பெருஞ்சித்திரனார்
D.   மு. மேத்தா
Answer: C.  கவிஞர் பெருஞ்சித்திரனார்
11.  'மடங்கல்' என்னும் சொல்லின் பொருள்
A.   மடக்குதல்
B.   புலி
C.   மடங்குதல்
D.   சிங்கம்
Answer: D.  சிங்கம்
12.  அகநானூற்றின் கடைசி 100 பாடல்கள் அடங்கிய பகுதி
A.   களிற்று யானை நிரை
B.   மணிமிடைப் பவளம்
C.   நித்திலக் கோவை
D.   வெண்பாமாலை
Answer: C.  நித்திலக் கோவை
13.  குறுந்தொகை எனும் நூலைத் தொகுத்தவர்
A.   பூரிக்கோ
B.   நல்லாதனார்
C.   கணிமேதாவியார்
D.   கார்மேகப்புலவர்
Answer: A.  பூரிக்கோ
14.  'உத்தர வேதம்' என்று அழைக்கப்படும் நூல்
A.   நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்
B.   நாலடியார்
C.   திருக்குறள்
D.   இன்னாநாற்பது
Answer: C.  திருக்குறள்
15.  பொருந்தாத ஒன்றைத் தெரிவு செய்க
A.   ஏலாதி
B.   ஆசாரக் கோவை
C.   திரிகடுகம்
D.   சிறுபஞ்சமூலம்
Answer: B.  ஆசாரக் கோவை
16.  ‘திரைக்கவித் திலகம்’ என்ற சிறப்புக்குரியவர்
A.   வாலி
B.   உடுமலை நாராயண கவி
C.   பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
D.   மருதகாசி
Answer: D.  மருதகாசி
17.  ‘சதகம்’ என்பது ———————— பாடல்களைக் கொண்ட நூலைக் குறிக்கும். நிரப்புக
A.   10
B.   100
C.   400
D.   1000
Answer: B.  100
18.  பொருத்துக:
(a) வசன நடை கை வந்த வல்லாளர் 1. இராமலிங்க அடிகள்
(b) புது நெறி கண்ட புலவர் 2. நாமக்கல் கவிஞர்
(c) தைரியநாதர் 3. ஆறுமுக நாவலர்
(d) காந்தியக் கவிஞர் 4. வீரமாமுனிவர்
A.   3 1 4 2
B.   3 4 2 1
C.   2 1 3 4
D.   1 4 2 3
Answer: A.  3 1 4 2
19.  உ.வே. சாமிநாத ஐயரின் ஆசிரியர் பெயர்
A.   ரா.பி. சேதுப்பிள்ளை
B.   கடிகை முத்துப்புலவர்
C.   சி. இலக்குவனார்
D.   மகா வித்துவான் மீனாட்சி சுந்தரனார்
Answer: D.  மகா வித்துவான் மீனாட்சி சுந்தரனார்
20.  பொருத்துக:
(a) சிறுமலை, பூம்பாறை 1. முல்லை நில ஊர்கள்
(b) ஆற்காடு, பனையபுரம் 2. நெய்தல் நில ஊர்கள்
(c) ஆத்தூர், கடம்பூர் 3. குறிஞ்சி நில ஊர்கள்
(d) கீழக்கரை, நீலாங்கரை 4. மருத நில ஊர்கள்
A.   2 1 3 4
B.   3 4 2 1
C.   3 1 4 2
D.   4 2 1 3
Answer: C.  3 1 4 2
21.  இதில் 'திரைகடல் ஓடியும் திரவியம் தேடு' என்பது யாருடைய மொழி
A.   கணியன் பூங்குன்றனார்
B.   பாரதியார்
C.   ஔவையார்
D.   கம்பர்
Answer: C.  ஔவையார்
22.  "இறந்தும் இறவாது வாழும் தமிழ் மாணவர்!
அவர் தமிழ் உள்ளங்களில் இன்றும் வாழ்கின்றார்.
என்றும் வாழ்வார்” — யார்?
A.   உ.வே. சாமிநாதர்
B.   ஜி.யு. போப்
C.   கால்டுவெல்
D.   வீரமாமுனிவர்
Answer: B.  ஜி.யு. போப்
23.  “இந்திய நூலகத் தந்தை" எனப் போற்றப்படுபவர்
A.   சி.இராமநாதன்
B.   சி.இரா.அரங்கநாதன்
C.   ப. கமலநாதன்
D.   ம. இளந்திரையன்
Answer: B.  சி.இரா.அரங்கநாதன்
24.  “வினையே ஆடவர்க்குயிர்” எனக் கூறும் நூல்
A.   குறுந்தொகை
B.   கலித்தொகை
C.   புறநானூறு
D.   பரிபாடல்
Answer: A.  குறுந்தொகை
25.  "மனமொத்த நட்புக்கு
வஞ்சகம் செய்யாதே”
-இக்கூற்றை கூறியவர்
A.   கணியன் பூங்குன்றனார்
B.   கம்பர்
C.   உமறுப்புலவர்
D.   வள்ளலார்
Answer: D.  வள்ளலார்
;