TNPSC Group 4 2016
General Tamil Questions 26 to 50
26.
"யாழ் கேட்டு மகிழ்ந்தாள்" - இவ்வாக்கியத்தில் யாழ் என்பது
Answer:
D.
கருவியாகு பெயர்
27.
வாரணம், பௌவம், பரவை, புணரி என்பது ________ யைக் குறிக்கும்.
Answer:
B.
கடல்
28.
"எயிறு" என்னும் சொல் - சொல்லின் எவ்வகை?
Answer:
D.
பெயர்த் திரிசொல்
29.
அரியதாம் உவப்ப உள்ளத் தன்பினால் அமைந்த காதல்
கீழ்க்காணும் விடைகளுள் சரியான விடை எது?
கீழ்க்காணும் விடைகளுள் சரியான விடை எது?
Answer:
D.
மோனை மட்டும் வந்துள்ளது
30.
பெயரெச்சத்தை எடுத்து எழுது.
Answer:
C.
வந்த
31.
பொருத்துக:
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| (a) அறுவை வீதி | 1. அந்தணர் வீதி |
| (b) கூல வீதி | 2. பொற்கடை வீதி |
| (c) பொன் வீதி | 3. ஆடைகள் விற்கும் வீதி |
| (d) மறையவர் வீதி | 4. தானியக்கடை வீதி |
Answer:
B.
3 4 2 1
32.
துணி கலையரசியால் தைக்கப்பட்டது - இதற்குரிய செய்வினை தொடரை தேர்ந்தெடு
Answer:
D.
கலையரசி துணியைத் தைத்தாள்
33.
“ஒறுத்தாரை ஒன்றாக வையாரே" இத்தொடரில் "ஒறுத்தார்" என்பதன் இலக்கணக் குறிப்பு
Answer:
C.
வினையாலணையும் பெயர்
34.
வா - என்னும் வேர்ச் சொல்லின் வினையெச்சத்தைக் கூறு
Answer:
B.
வந்து
35.
"உவமைத்தொகை" இலக்கண குறிப்பிற்கு பொருந்தாத சொல்லை காண்க
Answer:
C.
வெண்ணிலவு
36.
"கெடாஅ வழி வந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும் உலகு" - இத்தொடரில் இடம் பெற்ற அளபெடை
விடாஅர் விழையும் உலகு" - இத்தொடரில் இடம் பெற்ற அளபெடை
Answer:
B.
செய்யுளிசை அளபெடை
37.
இலக்கண முறைப்படி குற்றமுடையது எனினும் இலக்கண ஆசிரியர்களால் குற்றமன்று என ஏற்றுக் கொள்ளப்படும் வழுவை கண்டுபிடி
Answer:
A.
வழுவமைதி
38.
‘யவனர்' என பழந்தமிழரால் அழைக்கப்பட்டோர்
Answer:
B.
கிரேக்கர், உரோமானியர்
39.
தமிழகத்துக்கு இறக்குமதி செய்யப்பட்ட சீனத்து பொருட்களை சரியாக காண்க.
Answer:
C.
பட்டும், சருக்கரையும்
40.
இந்திய அரசு அண்ணல் அம்பேத்கருக்கு “இந்திய மாமணி" என்னும் உயரிய விருதை வழங்கிய ஆண்டு எது?
Answer:
B.
1990
41.
“ஞானபோதினி” என்னும் இதழை தொடங்கி வைத்தவர் யார்?
Answer:
B.
மு.சி. பூர்ணலிங்கம்
42.
பரிதிமாற் கலைஞர் பிறந்த ஆண்டு
Answer:
B.
1870
43.
காரைக்குடி மீ.சு. உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றியவர்
Answer:
C.
முடியரசன்
44.
வள்ளலார் பதிப்பித்த நூல்
Answer:
B.
சின்மய தீபிகை
45.
கவிஞர் சிற்பியின் சாகித்திய அகாதமி பரிசு பெற்ற நூல்
Answer:
C.
ஒரு கிராமத்து நதி
46.
அகழாய்வில் "முதுமக்கள் தாழிகள்" கண்டுபிடிக்கப்பட்ட ஊர்
Answer:
B.
ஆதிச்சநல்லூர்
47.
பாரதிதாசனிடம் தொடக்க கல்வி பயின்றவர்
Answer:
B.
வாணிதாசன்
48.
"விடிவெள்ளி" என்ற புனைப்பெயரைக் கொண்ட கவிஞர்
Answer:
A.
ஈரோடு தமிழன்பன்
49.
தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை பரிசு பெற்ற சுரதாவின் நூல்
Answer:
C.
தேன்மழை
50.
எனக்கு வறுமையும் உண்டு; மனைவி மக்களும் உண்டு; அவற்றோடு மானமும் உண்டு - எனக் கூறியவர்
Answer:
A.
பாவாணர்