TNPSC Group 4 2016
General Tamil Questions 51 to 75
51.
பாண்டவர்களிடம் தூது சென்றவர் யார்?
Answer:
A.
விதுரன்
52.
நற்றிணை பாடல்களைத் தொகுப்பித்தவர்
Answer:
C.
பன்னாடு தந்த மாறன் வழுதி
53.
“.......................... நெடுநீர்வாய்க்
கடிதினில் மடஅன்னக் கதியது செலநின்றார்”
-இவ்வடிகள் இடம்பெறும் நூல்
கடிதினில் மடஅன்னக் கதியது செலநின்றார்”
-இவ்வடிகள் இடம்பெறும் நூல்
Answer:
C.
கம்பராமாயணம்
54.
“புலனழுக்கற்ற அந்தணாளன்” - எனப் பாராட்டப்படுபவர்
Answer:
D.
கபிலர்
55.
பொருந்தாத நூலை எடுத்து எழுதுக
Answer:
C.
புறநானூறு
56.
அறிவுடையார் நட்பு எதனைப் போன்றது
Answer:
C.
வளர்பிறையைப் போன்றது
57.
பட்டியல் Iல் உள்ள சொற்றொடரைப் பட்டியல் IIல் உள்ள சொற்றொடருடன் பொருத்தி கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| (a) ஒழுக்கத்தின் எய்துவர் | 1. செல்வம் நிலைக்காது |
| (b) இழுக்கத்தின் எய்துவர் | 2. மேன்மை |
| (c) பொறாமை உடையவரிடம் | 3. உயர்வு இருக்காது |
| (d) ஒழுக்கமில்லாதவரிடம் | 4. எய்தாப் பழி |
Answer:
A.
2 4 1 3
58.
வாய்மை எனப்படுவது
Answer:
D.
தீங்கு தராத சொற்களைப் பேசுதல்
59.
'கம்பராமாயணத்தின் மணிமுடியாக விளங்கும் காண்டம்'
Answer:
A.
சுந்தர காண்டம்
60.
'நூறாசிரியம்' என்னும் கவிதை நூலின் ஆசிரியர்
Answer:
C.
கவிஞர் பெருஞ்சித்திரனார்
61.
'மடங்கல்' என்னும் சொல்லின் பொருள்
Answer:
D.
சிங்கம்
62.
அகநானூற்றின் கடைசி 100 பாடல்கள் அடங்கிய பகுதி
Answer:
C.
நித்திலக் கோவை
63.
குறுந்தொகை எனும் நூலைத் தொகுத்தவர்
Answer:
A.
பூரிக்கோ
64.
'உத்தர வேதம்' என்று அழைக்கப்படும் நூல்
Answer:
C.
திருக்குறள்
65.
பொருந்தாத ஒன்றைத் தெரிவு செய்க
Answer:
B.
ஆசாரக் கோவை
66.
‘திரைக்கவித் திலகம்’ என்ற சிறப்புக்குரியவர்
Answer:
D.
மருதகாசி
67.
‘சதகம்’ என்பது ———————— பாடல்களைக் கொண்ட நூலைக் குறிக்கும். நிரப்புக
Answer:
B.
100
68.
பொருத்துக:
| (a) வசன நடை கை வந்த வல்லாளர் | 1. இராமலிங்க அடிகள் |
| (b) புது நெறி கண்ட புலவர் | 2. நாமக்கல் கவிஞர் |
| (c) தைரியநாதர் | 3. ஆறுமுக நாவலர் |
| (d) காந்தியக் கவிஞர் | 4. வீரமாமுனிவர் |
Answer:
A.
3 1 4 2
69.
உ.வே. சாமிநாத ஐயரின் ஆசிரியர் பெயர்
Answer:
D.
மகா வித்துவான் மீனாட்சி சுந்தரனார்
70.
பொருத்துக:
| (a) சிறுமலை, பூம்பாறை | 1. முல்லை நில ஊர்கள் |
| (b) ஆற்காடு, பனையபுரம் | 2. நெய்தல் நில ஊர்கள் |
| (c) ஆத்தூர், கடம்பூர் | 3. குறிஞ்சி நில ஊர்கள் |
| (d) கீழக்கரை, நீலாங்கரை | 4. மருத நில ஊர்கள் |
Answer:
C.
3 1 4 2
71.
இதில் 'திரைகடல் ஓடியும் திரவியம் தேடு' என்பது யாருடைய மொழி
Answer:
C.
ஔவையார்
72.
"இறந்தும் இறவாது வாழும் தமிழ் மாணவர்!
அவர் தமிழ் உள்ளங்களில் இன்றும் வாழ்கின்றார்,
என்றும் வாழ்வார்” — யார்?
அவர் தமிழ் உள்ளங்களில் இன்றும் வாழ்கின்றார்,
என்றும் வாழ்வார்” — யார்?
Answer:
B.
ஜி.யு. போப்
73.
“இந்திய நூலகத் தந்தை" எனப் போற்றப்படுபவர்
Answer:
B.
சி.இரா. அரங்கநாதன்
74.
“வினையே ஆடவர்க்குயிர்” எனக் கூறும் நூல்
Answer:
A.
குறுந்தொகை
75.
"மனமொத்த நட்புக்கு
வஞ்சகம் செய்யாதே”
- இக்கூற்றை கூறியவர்
வஞ்சகம் செய்யாதே”
- இக்கூற்றை கூறியவர்
Answer:
D.
வள்ளலார்