GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

General Tamil Questions 26 to 50

26.  தென்னாப்பிரிக்க வரலாற்றில் யாருடைய பெயர் நிலைத்து நிற்கும் என்று காந்தியடிகள் குறிப்பிட்டுள்ளார்?
Answer: B.   தில்லையாடி வள்ளியம்மை
27.  உலகம் உருண்டையானது என்பதைத் தம் தொலைநோக்கியால் கண்டறிந்து சொன்னவர் யார்?
Answer: A.   கலிலியோ
28.  தமிழுக்கு அரும்பணி ஆற்றிய அமெரிக்கப் பேராசிரியர்களில் ஒருவர்
Answer: C.   ஜேம்ஸ் பிராங்கா
29.  "இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்" என்று தன் கல்லறையில் எழுதச் சொன்னவர் யார்?
Answer: B.   ஜி.யு.போப்
30.  "வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம்
வேரூன்றிய நாள்முதல் உயிர்மொழி" என்று
தமிழின் பெருமையைப் பறைசாற்றியவர் யார்?
Answer: A.   பாவலரேறு பெருஞ்சித்திரனார்
31.  'துரை மாணிக்கம்' என்பது இவரின் இயற்பெயர்
Answer: D.   பெருஞ்சித்திரனார்
32.  திராவிட மொழிகளின் ஆய்விற்குப் பங்களிப்புச் செய்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் யார்?
Answer: C.   தெ. பொ. மீனாட்சி சுந்தரனார்
33.  பரிதிமாற்கலைஞர் நடத்தி வந்த ஞானபோதினி என்னும் இதழைத் தொடங்கி வைத்தவர் யார்?
Answer: A.   மு.சி. பூர்ணலிங்கம்
34.  "கதையை வாசிப்பது நமது சிந்தனையின் சலனத்தை ஊக்குவதற்கு ஒரு தூண்டுகோல்" எனக் கூறியவர் யார்?
Answer: C.   புதுமைப்பித்தன்
35.  தொல்காப்பியத்தில் நாடகப் பாங்கிலான உணர்வுகளுக்கு இலக்கணம் வகுத்த இயல்
Answer: C.   மெய்ப்பாட்டியல்
36.  பண்ணொடு கலந்தும் தாளத்தோடு கூடியும் பாடும் கலை எது?
Answer: C.   இசைக்கலை
37.  'சட்டம் ஒரு இருட்டறை - அதில் வழக்கறிஞரின் வாதம் ஒரு விளக்கு' - என்று கூறியவர்
Answer: A.   அண்ணா
38.  தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை பரிசு பெற்ற சுரதாவின் நூல் எது?
Answer: C.   தேன்மழை
39.  ''இரட்டைக்கிளவி போல் இணைந்தே வாழுங்கள் பிரிந்தால் பொருளில்லை..." என்று பாடியவர் யார்?
Answer: A.   சுரதா
40.  பாரதிதாசனார் இயற்றிய நாடக நூல் எது?
Answer: B.   பிசிராந்தையார்
41.  நாமக்கல் கவிஞருக்கு “பத்மபூஷண்” விருது வழங்கிச் சிறப்பித்தது யார்?
Answer: A.   நடுவணரசு
42.  சித்தர்களின் ஆதி சித்தராக கருதப்படுபவர் யார்?
Answer: B.   திருமூலர்
43.  'லிட்டன் பிரபு' எழுதிய 'இரகசிய வழி' என்ற நூலைத் தழுவி வெளிவந்த நூல்
Answer: A.   மனோன்மணீயம்
44.  மனோன்மணியத்தை இயற்றியவர்
Answer: A.   சுந்தரம் பிள்ளை
45.  செங்கீரைப் பருவம் - பிள்ளைத்தமிழில் எந்தப் பருவமாக விளங்குகிறது?
Answer: A.   இரண்டாம் பருவம்
46.  பெரியபுராணத்திற்கு சேக்கிழாரிட்டப் பெயர்
Answer: C.   திருத்தொண்டர் புராணம்
47.  சுந்தரம்பிள்ளையைப் போற்று முகமாகத் தமிழக அரசு நிறுவியது யாது?
Answer: A.   பல்கலைக்கழகம்
48.  பொருளறிந்து பொருத்துக
(a) தடக்கர் 1. கரடி
(b) எண்கு 2. காட்சி
(c) வள்உகிர் 3. பெரிய யானை
(d) தெரிசனம் 4. கூர்மையான நகம்
Answer: A.   3 1 4 2
49.  குண்டலகேசியின் கதைத் தலைவி - குண்டலகேசி, அவளின் வேறு பெயர்
Answer: B.   பத்தரை
50.  கவுந்தியடிகள் எந்த மதத்தைச் சார்ந்த துறவி?
Answer: A.   சமணத் துறவி
;