TNPSC Group 4 2019
General Tamil Questions 26 to 50
1.
தென்னாப்பிரிக்க வரலாற்றில் யாருடைய பெயர் நிலைத்து நிற்கும் என்று காந்தியடிகள் குறிப்பிட்டுள்ளார்?
A.
திலகவதி
B.
தில்லையாடி வள்ளியம்மை
C.
ஜான்சிராணி
D.
நாகம்மை
Answer:
B.
தில்லையாடி வள்ளியம்மை
2.
உலகம் உருண்டையானது என்பதைத் தம் தொலைநோக்கியால் கண்டறிந்து சொன்னவர் யார்?
A.
கலிலியோ
B.
நிகோலஸ்கிராப்ஸ்
C.
சி.வி. இராமன்
D.
தாமஸ் ஆல்வா எடிசன்
Answer:
A.
கலிலியோ
3.
தமிழுக்கு அரும்பணி ஆற்றிய அமெரிக்கப் பேராசிரியர்களில் ஒருவர்
A.
ஆறுமுக நாவலர்
B.
ஜோசப் கொன்ஸ்டான்
C.
ஜேம்ஸ் பிராங்கா
D.
ஜி.யு. போப்
Answer:
C.
ஜேம்ஸ் பிராங்கா
4.
"இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்" என்று தன் கல்லறையில் எழுதச் சொன்னவர் யார்?
A.
கால்டுவெல்
B.
ஜி.யு.போப்
C.
வீரமாமுனிவர்
D.
ஷெல்லி
Answer:
B.
ஜி.யு.போப்
5.
"வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம்
வேரூன்றிய நாள்முதல் உயிர்மொழி" என்று
தமிழின் பெருமையைப் பறைசாற்றியவர் யார்?
வேரூன்றிய நாள்முதல் உயிர்மொழி" என்று
தமிழின் பெருமையைப் பறைசாற்றியவர் யார்?
A.
பாவலரேறு பெருஞ்சித்திரனார்
B.
பெருங்குன்று கிழார்
C.
பெருநாவலர்
D.
பாவேந்தர் பாரதிதாசன்
Answer:
A.
பாவலரேறு பெருஞ்சித்திரனார்
6.
'துரை மாணிக்கம்' என்பது இவரின் இயற்பெயர்
A.
கவிஞர் சுரதா
B.
கவிஞர் மீரான்
C.
பாரதிதாசன்
D.
பெருஞ்சித்திரனார்
Answer:
D.
பெருஞ்சித்திரனார்
7.
திராவிட மொழிகளின் ஆய்விற்குப் பங்களிப்புச் செய்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் யார்?
A.
சி.வை. தாமோதரம்
B.
வ. சுப. மாணிக்கம்
C.
தெ. பொ. மீனாட்சி சுந்தரனார்
D.
சீனி. வேங்கடசாமி
Answer:
C.
தெ. பொ. மீனாட்சி சுந்தரனார்
8.
பரிதிமாற்கலைஞர் நடத்தி வந்த ஞானபோதினி என்னும் இதழைத் தொடங்கி வைத்தவர் யார்?
A.
மு.சி. பூர்ணலிங்கம்
B.
தெ. பொ. மீனாட்சி சுந்தரம்
C.
கே. வி. சுப்பையா
D.
எல்.வி. இராமசுவாமி
Answer:
A.
மு.சி. பூர்ணலிங்கம்
9.
"கதையை வாசிப்பது நமது சிந்தனையின் சலனத்தை ஊக்குவதற்கு ஒரு தூண்டுகோல்" எனக் கூறியவர் யார்?
A.
கந்தர்வன்
B.
நாஞ்சில் நாடன்
C.
புதுமைப்பித்தன்
D.
வண்ணதாசன்
Answer:
C.
புதுமைப்பித்தன்
10.
தொல்காப்பியத்தில் நாடகப் பாங்கிலான உணர்வுகளுக்கு இலக்கணம் வகுத்த இயல்
A.
மரபியல்
B.
பொருளியல்
C.
மெய்ப்பாட்டியல்
D.
களவியல்
Answer:
C.
மெய்ப்பாட்டியல்
11.
பண்ணொடு கலந்தும் தாளத்தோடு கூடியும் பாடும் கலை எது?
A.
நாடகக்கலை
B.
நாட்டியக்கலை
C.
இசைக்கலை
D.
ஓவியக்கலை
Answer:
C.
இசைக்கலை
12.
'சட்டம் ஒரு இருட்டறை - அதில் வழக்கறிஞரின் வாதம் ஒரு விளக்கு' - என்று கூறியவர்
A.
அண்ணா
B.
காந்தி
C.
அம்பேத்கர்
D.
மு. வரதராசனார்
Answer:
A.
அண்ணா
13.
தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை பரிசு பெற்ற சுரதாவின் நூல் எது?
A.
துறைமுகம்
B.
சுவரும் சுண்ணாம்பும்
C.
தேன்மழை
D.
சுரதாவின் கவிதைகள்
Answer:
C.
தேன்மழை
14.
''இரட்டைக்கிளவி போல் இணைந்தே வாழுங்கள் பிரிந்தால் பொருளில்லை..." என்று பாடியவர் யார்?
A.
சுரதா
B.
மு. மேத்தா
C.
தாரா பாரதி
D.
அப்துல் ரகுமான்
Answer:
A.
சுரதா
15.
பாரதிதாசனார் இயற்றிய நாடக நூல் எது?
A.
கண்ணகி புரட்சிக் காப்பியம்
B.
பிசிராந்தையார்
C.
சுவரும் சுண்ணாம்பும்
D.
பாண்டியன் பரிசு
Answer:
B.
பிசிராந்தையார்
16.
நாமக்கல் கவிஞருக்கு “பத்மபூஷண்” விருது வழங்கிச் சிறப்பித்தது யார்?
A.
நடுவணரசு
B.
மாநில அரசு
C.
ஆங்கில அரசு
D.
பிரெஞ்சு அரசு
Answer:
A.
நடுவணரசு
17.
சித்தர்களின் ஆதி சித்தராக கருதப்படுபவர் யார்?
A.
பாம்பாட்டிச்சித்தர்
B.
திருமூலர்
C.
போகர்
D.
கோரக்கர்
Answer:
B.
திருமூலர்
18.
'லிட்டன் பிரபு' எழுதிய 'இரகசிய வழி' என்ற நூலைத் தழுவி வெளிவந்த நூல்
A.
மனோன்மணீயம்
B.
அகத்தியம்
C.
முறுவல்
D.
குணநூல்
Answer:
A.
மனோன்மணீயம்
19.
மனோன்மணியத்தை இயற்றியவர்
A.
சுந்தரம் பிள்ளை
B.
சுந்தர முனிவர்
C.
சுந்தரர்
D.
சுந்தர மூர்த்தி
Answer:
A.
சுந்தரம் பிள்ளை
20.
செங்கீரைப் பருவம் - பிள்ளைத்தமிழில் எந்தப் பருவமாக விளங்குகிறது?
A.
இரண்டாம் பருவம்
B.
ஐந்தாம் பருவம்
C.
முதற் பருவம்
D.
மூன்றாம் பருவம்
Answer:
A.
இரண்டாம் பருவம்
21.
பெரியபுராணத்திற்கு சேக்கிழாரிட்டப் பெயர்
A.
சிவதொண்டர் புராணம்
B.
சிவனடியார் புராணம்
C.
திருத்தொண்டர் புராணம்
D.
தொண்டர்சீர் புராணம்
Answer:
C.
திருத்தொண்டர் புராணம்
22.
சுந்தரம்பிள்ளையைப் போற்று முகமாகத் தமிழக அரசு நிறுவியது யாது?
A.
பல்கலைக்கழகம்
B.
அரசவைக் கவிஞர் பணி
C.
அறக்கட்டளை
D.
பேராசிரியர் பணி
Answer:
A.
பல்கலைக்கழகம்
23.
பொருளறிந்து பொருத்துக
| (a) தடக்கர் | 1. கரடி |
| (b) எண்கு | 2. காட்சி |
| (c) வள்உகிர் | 3. பெரிய யானை |
| (d) தெரிசனம் | 4. கூர்மையான நகம் |
A.
3 1 4 2
B.
1 4 3 2
C.
1 2 3 4
D.
1 3 2 4
Answer:
A.
3 1 4 2
24.
குண்டலகேசியின் கதைத் தலைவி - குண்டலகேசி, அவளின் வேறு பெயர்
A.
கைகேயி
B.
பத்தரை
C.
சுமத்திரை
D.
மாதவி
Answer:
B.
பத்தரை
25.
கவுந்தியடிகள் எந்த மதத்தைச் சார்ந்த துறவி?
A.
சமணத் துறவி
B.
பௌத்தத் துறவி
C.
இஸ்லாமியத் துறவி
D.
சைவ துறவி
Answer:
A.
சமணத் துறவி