TNPSC Group 4 2019
General Tamil Questions 51 to 75
51.
சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியாக கருதப்படும் நூல் யாது?
Answer:
B.
மணிமேகலை
52.
"அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின்
மறவாது இது கேள்! - மன்னுபார்க் கெல்லாம்
உண்டியும், உடையும், உறையுளும்"
இவ்வடிகள் இடம் பெறும் நூல் எது?
மறவாது இது கேள்! - மன்னுபார்க் கெல்லாம்
உண்டியும், உடையும், உறையுளும்"
இவ்வடிகள் இடம் பெறும் நூல் எது?
Answer:
C.
மணிமேகலை
53.
குறுந்தொகை நூலின் 'பா' - வகை யாது?
Answer:
D.
அகவற்பா
54.
துடியன், நாயினன் தோல் செருப்பு ஆர்த்த பேர்
அடியன், அல்செறிந் தன்ன நிறத்தினான்
- இக்கூற்றிற்குரியவர் யார்?
அடியன், அல்செறிந் தன்ன நிறத்தினான்
- இக்கூற்றிற்குரியவர் யார்?
Answer:
D.
குகன்
55.
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று
Answer:
D.
ஏலாதி
56.
பெருமுத்தரையர்கள் பற்றிய குறிப்புகள் அமைந்துள்ள நூல் யாது?
Answer:
C.
நாலடியார்
57.
கல்விக்கு விளக்காக விளங்குவது எதுவென்றால் அவர்களிடம் உள்ள _____________ ஆகும்.
Answer:
D.
நல்லெண்ணங்கள்
58.
பொருட்பாலின் இயல்கள்
Answer:
B.
அரசியல், அங்கவியல், ஒழிபியல்
59.
வேய்புரை தோள் என்ற உவமைத் தொடருக்கு பொருள் தருக.
Answer:
C.
மூங்கில் போன்ற தோள்
60.
பிறவினைச் சொற்றொடரைக் கண்டறிக.
Answer:
D.
எழிலரசி சிலப்பதிகாரம் கற்பித்தாள்
61.
தாய்மொழியை உயிராகப் போற்றுமாறு ஆசிரியர் மாணவர்களிடம் கூறினார். - பொருத்தமான வாக்கியத்தை தேர்ந்தெடுக்க.
Answer:
A.
அயற்கூற்று வாக்கியம்
62.
பாத்திமா திருக்குறள் கற்பித்தாள்
Answer:
C.
பிறவினை வாக்கியம்
63.
அவன் சித்திரையான் - எவ்வகை பெயர்
Answer:
C.
காலப் பெயர்
64.
வேற்றுமை உருபை இணைத்து தொடரை ஒழுங்குபடுத்தி எழுதுக:
மாணவர்கள் வட்டமாக உட்காரச் செய்க.
மாணவர்கள் வட்டமாக உட்காரச் செய்க.
Answer:
B.
மாணவர்களை வட்டமாக உட்காரச் செய்க
65.
சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்
Answer:
C.
நேற்று மாலை மலையின் மீது மழை பெய்தது
66.
அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்து எழுதுக.
Answer:
C.
கண், காடை, கீரன், கெண்டை, கொன்றை
67.
சொல்லுக்கேற்ற பொருளறிக:
Answer:
A.
வலிமை - திண்மை
68.
சரியான இணையைத் தேர்ந்தெடு
மரை - மறை
மரை - மறை
Answer:
A.
மான் - வேதம்
69.
ஜெராக்ஸ் (Xerox) என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்
Answer:
A.
ஒளி நகல்
70.
"மா" ஓரெழுத்து ஒரு மொழியின்பொருள்
Answer:
A.
பெரிய
71.
பாகற்காய் - பிரித்தெழுதுக
Answer:
A.
பாகு + அல் + காய்
72.
பைந்நிணம் - பிரித்தெழுதுக
Answer:
C.
பசுமை + நிணம்
73.
“திருத்தொண்டர் புராணம்” என்ற அடைமொழியால் அழைக்கப்படும் நூல்
Answer:
D.
பெரியபுராணம்
74.
மூன்றடிச் சிற்றெல்லையும் ஆறடிப் பேரெல்லையும் கொண்ட அகவற்பாக்களால் ஆன நூல் எது?
Answer:
A.
ஐங்குறுநூறு
75.
தவறான இணை எது?
Answer:
C.
அகத்திக் கீரை - கண்நோய்