TNPSC Group 4 2018
General Tamil Questions 26 to 50
26.
"அறவுரைக் கோவை" என அழைக்கப் பெறும் நூல் எது?
Answer:
A.
முதுமொழிக்காஞ்சி
27.
இங்கிலாந்து மகாராணி விக்டோரியா காலையில் கண் விழித்ததும் முதலில் படித்த நூல் எது?
Answer:
C.
திருக்குறள்
28.
குடிமக்கள் வரலாறே ஆதி காப்பியமாகத் தமிழ்நாட்டில் அமைந்து விளங்குகிறது. அப்படி அமைவது எந்த நூல்?
Answer:
C.
சிலப்பதிகாரம்
29.
எட்டுத்தொகை நூல்களில் "நாடகப் பாங்கில்" அமைந்துள்ள நூலினைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Answer:
C.
கலித்தொகை
30.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒரே ஒரு நூலாசிரியர் மட்டும் இருநூல் படைத்துள்ளார். அவர் யார்?
Answer:
D.
கணிமேதாவியார்
31.
'என்காற் சிலம்பு மணியுடை அரியே"
இவ்வடிகளில் 'மணி' என்பது எதனைக் குறிக்கும் என்பதைத் தெரிவு செய்க.
இவ்வடிகளில் 'மணி' என்பது எதனைக் குறிக்கும் என்பதைத் தெரிவு செய்க.
Answer:
B.
மாணிக்கம்
32.
"கூடலில் ஆய்ந்த ஒண்தீந் தமிழின்" என்ற வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?
Answer:
A.
திருவாசகம்
33.
தமிழ், வடமொழி அல்லாது மற்றொரு மொழியிலும் குமரகுருபரர் புலமை மிக்கவராக திகழ்ந்தார். அம்மொழி எதுவெனத் தேர்ந்தெடு
Answer:
B.
இந்துத்தானி
34.
'பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய' - இத்தொடரில் உள்ள “துகிர்” என்பதன் பொருளை தேர்ந்தெடுக்க.
Answer:
D.
பவளம்
35.
"தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த" இந்த வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?
Answer:
C.
பதிற்றுப்பத்து
36.
உத்தம சோழப் பல்லவர் என்னும் பட்டம் பெற்றவர்
Answer:
B.
சேக்கிழார்
37.
'புள்ளுறு புன்கண் தீர்த்தோன்'
இவ்வடிகளில் இடம்பெறும் பறவையினை தேர்ந்தெடுக்க.
இவ்வடிகளில் இடம்பெறும் பறவையினை தேர்ந்தெடுக்க.
Answer:
C.
புறா
38.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்
– இக்குறளில் பயின்று வரும் அணியை எழுதுக?
இறைவன் அடிசேரா தார்
– இக்குறளில் பயின்று வரும் அணியை எழுதுக?
Answer:
D.
ஏகதேச உருவக அணி
39.
'முட்டையிட்டது சேவலா, பெட்டையா'?
Answer:
D.
வினாவழு
40.
பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்: மாணிக்கம், முத்து, பவளம், கிளிஞ்சல்.
Answer:
D.
கிளிஞ்சல்
41.
சொல்லைப் பொருளோடு பொருத்துக:
| சொல் | பொருள் |
|---|---|
| (a) வனப்பு | 1. காடு |
| (b) அடவி | 2. பக்கம் |
| (c) மருங்கு | 3. இனிமை |
| (d) மதுரம் | 4. அழகு |
Answer:
C.
4 1 2 3
42.
பிழையற்ற வாக்கியம் எது?
Answer:
C.
ஒரு மாவட்டத்தில் ஓர் அமைச்சர் அவருடைய மகனோடு சுற்றுலா மேற்கொண்டார்
43.
'எழுவாய் செய்யும் வினையைக் கொண்டு முடியும் தொடர்' எவ்வகைத் தொடர் என்று தேர்ந்தெடு.
Answer:
D.
செய்வினைத் தொடர்
44.
பொருத்துக:
| (a) என்றல் | 1. முற்றும்மை |
| (b) நுந்தை | 2. குறிப்பு வினைமுற்று |
| (c) யாவையும் | 3. மரூஉ |
| (d) நன்று | 4. தொழிற்பெயர் |
Answer:
A.
4 3 1 2
45.
உம்மைத்தொகையில் 'உம்' என்னும் இடைச்சொல் எவ்வாறு மறைந்து வரும் என்பதைத் தேர்ந்தெடு.
Answer:
C.
இடையிலும் இறுதியிலும் வரும்
46.
ஒரு பெயர்ச்சொல்லின் பொருளைச் செயப்படுபொருளாக வேறுபடுத்துவது எவ்வகை வேற்றுமை எனத் தேர்ந்தெடு.
Answer:
D.
இரண்டாம் வேற்றுமை
47.
பின்வருவனவற்றுள் எது உருவகமன்று?
Answer:
D.
கயற்கண்
48.
'தானம் தவம்இரண்டும் தங்கா வியனுலகம்' இக்குறட்பாவில் இடம்பெற்றுள்ள சீர்மோனைப் பெயரினைத் தேர்ந்தெடு.
Answer:
B.
கூழmanagement மோனை
49.
"உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்" — என்னும் புணர்ச்சி விதிப்படி புணர்ந்துள்ள சொல் எது?
Answer:
B.
கன்றா
50.
"விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி"
இக்குறட்பாவில் காணப்படும் மோனை எது?
உள்நின்று உடற்றும் பசி"
இக்குறட்பாவில் காணப்படும் மோனை எது?
Answer:
A.
மேற்கதுவாய் மோனை