TNPSC Group 4 2022
General Tamil Questions 76 to 100
76.
ஆண்பால் பிள்ளைத் தமிழுக்கும் பெண்பால் பிள்ளைத் தமிழுக்கும் பொதுவான பருவங்கள் எத்தனை?
Answer:
C.
ஏழு
77.
உழவர் உழத்தியரது வாழ்க்கையில் நிகழும் நிகழ்ச்சிகளை எளிய நடையில் வெளிப்படுத்தும் சிற்றிலக்கிய வகை எது?
Answer:
B.
பள்ளு
78.
அம்புஜத்தம்மாள் எழுதிய நூல்
Answer:
D.
நான் கண்ட பாரதம்
79.
பெரியபுராணம் எந்த நாட்டின் நீர் வளத்தை சிறப்பிக்கின்றது?
Answer:
B.
சோழ நாடு
80.
“குமரி கண்ட நோய்க்கு குமரி கொடு” - இதில் குமரி என்று அழைக்கப்படும் மூலிகை எது?
Answer:
D.
சோற்றுக்கற்றாழை
81.
புறநானூற்றை முதன்முதலாக பதிப்பித்து வெளியிட்டவர்
Answer:
A.
உ.வே.சா.
82.
"மூன்றடிச் சிற்றெல்லையும் ஆறடிப் பேரெல்லையும் கொண்ட அகவற்பாக்களால் ஆன நூல் எது?
Answer:
B.
ஐங்குறுநூறு
83.
சரியான இணையைத் தேர்வு செய்க.
(a) துவரை - தாமரை மலர்
(b) மரை - பவளம்
(c) விசும்பு - வானம்
(d) மதியம் - நிலவு
(a) துவரை - தாமரை மலர்
(b) மரை - பவளம்
(c) விசும்பு - வானம்
(d) மதியம் - நிலவு
Answer:
C.
(c) மற்றும் (d) சரி
84.
பொருத்தமான விடையைத் தருக.
| (a) சிறுபஞ்சமூலம் | 1. காப்பிய இலக்கியம் |
| (b) குடும்பவிளக்கு | 2. சங்க இலக்கியம் |
| (c) சீவகசிந்தாமணி | 3. அற இலக்கியம் |
| (d) குறுந்தொகை | 4. தற்கால இலக்கியம் |
Answer:
A.
3 4 1 2
85.
“இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே” எனப் பாடியவர்
Answer:
C.
பாரதிதாசன்
86.
திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு
Answer:
B.
1812
87.
திருமணம் செல்வக்கேசவராயரால், ‘தமிழுக்கு கதியாவார் இருவர்' என்று குறிப்பிடப்படுபவர்கள்
Answer:
B.
கம்பர், திருவள்ளுவர்
88.
எட்டாம் வகுப்பு வரை படித்த இளம் பெண்களுக்கான திருமண உதவித்தொகை யாருடைய பெயரில் தமிழக அரசால் வழங்கப்படுகிறது?
Answer:
B.
மூவலூர் இராமாமிர்தம்
89.
ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் செய்த வேலுநாச்சியார் பிறந்த ஆண்டு எது?
Answer:
A.
கி.பி 1730
90.
தொல்காப்பியர் கூறும் உயிர்வகைகளுக்கான அறியும் ஆற்றலை வரிசைப்படுத்துக.
Answer:
B.
உற்றறிதல், சுவைத்தல், நுகர்தல், காணல், கேட்டல், பகுத்தறிதல்
91.
தமிழ் ஆட்சி மொழியாகத் திகழும் பிற நாடுகள்
Answer:
A.
இலங்கை, சிங்கப்பூர், மலேசியா
92.
நம்மாழ்வார் பிறந்த இடமான குருகூர் பழம்பெயரைத் துறந்து எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer:
B.
ஆழ்வார்திருநகரி
93.
பத்துப்பாட்டு எட்டுத்தொகை ஆகிய இரண்டு தொகுதிகளையும் அச்சிட்டு அளித்தவர்.
Answer:
B.
உ.வே. சாமிநாதனார்
94.
டாக்டர். ரா.பி. சேதுப்பிள்ளை எழுதிய ஆய்வு நூல்
Answer:
D.
ஊரும் பேரும்
95.
தமிழ் பயிலும் ஆர்வம்மிக்க மாணவர்களுக்குத் தம்முடைய இல்லத்திலேயே தமிழ் கற்பித்ததுடன், அவர்களை இயற்றமிழ் மாணவர் எனவும் பெயரிட்டு அழைத்தவர்
Answer:
C.
பரிதிமாற் கலைஞர்
96.
தொல்லியல் ஆய்வு நடைபெற்ற ஆதிச்சநல்லூர் எந்த மாவட்டத்தைச் சார்ந்தது?
Answer:
C.
தூத்துக்குடி
97.
ஈ.வெ.ராவுக்குப் 'பெரியார்' என்னும் பட்டமும், ‘தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ்' என்ற பட்டமும் எங்கு எப்போது வழங்கப்பட்டது?
Answer:
C.
1938 நவம்பர் 13 - சென்னை, 27.06.1970 – யுனெஸ்கோ மன்றம்
98.
நடனக்கலையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட திருநங்கை
Answer:
D.
நர்த்தகி நடராஜ்
99.
பொங்கற் புதுநாளின் மாண்பினை எந்த இதழ் மூலம் அண்ணா விளக்கினார்?
Answer:
B.
காஞ்சி
100.
கவிஞர் மு. மேத்தாவுக்கு சாகித்திய அகாதெமி விருது எந்த நூலுக்காக வழங்கப்பட்டது?
Answer:
C.
ஆகாயத்துக்கு அடுத்த வீடு