TNPSC Group 1 2022 Preliminary Examination
General Studies Questions 51 to 75
இவறியார் இல்லாகி யார்" - இக்குறள் யாருக்கு அறிவுரை கூறுகிறது?
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| (a) திருமுருகாற்றுப்படை | 1. முடத்தாமக்கண்ணியார் |
| (b) பொருநராற்றுப்படை | 2. நக்கீரர் |
| (c) சிறுபாணாற்றுப்படை | 3. கபிலர் |
| (d) குறிஞ்சி பாட்டு | 4. நல்லூர் நத்தத்தனார் |
காரணம் [R] : புதிய கல்வி கொள்கையில் மாணவர்களின் ஆக்கபூர்வதிறனை உயர்த்தி அவர்களின் முழுமையான வளர்ச்சியை உறுதி செய்தல்.
(i) குறைந்த தலா வருமானம்
(ii) உழைக்கும் மக்கள் அதிக விகிதத்தில் தொழிற்சாலைகளில் ஈடுபட்டுள்ளமை
(iii) மேம்படுத்தப்பட்ட மூலதன உருவாக்க விகிதம்
(iv) வேலை வாய்ப்பில் சிக்கல்கள்
(i) நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டு வெளியிடுதல்
(ii) அரசாங்கத்திற்கு வங்கியாளராக செயல்படுதல்
(iii) நாட்டில் கடன் முறைகளை ஒழுங்குபடுத்துதல்
தடுப்பூசி - செயல்
1. Pfizer - mRNA தடுப்பூசி
2. Covishield - DNA அடிப்படையிலான தடுப்பூசி
3. Covaxin - செயலிழந்த தடுப்பூசி
4. Sputnik. V - வைரல் வெக்டர் தடுப்பூசி
பின்வருவனவற்றில் எது சிறப்பாக பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது?
1. தமிழ்நாடு R மற்றும் D பாலிசி
2. தமிழ்நாடு Life Sciences Promotion பாலிசி
3. தமிழ்நாடு காலணி மற்றும் தோல் பொருட்கள் பாலிசி
4. தமிழ்நாடு ஃபின்டெக் பாலிசி
(i) நியூ இந்தியா மற்றும் காமன்வீல் — திருமதி. அன்னிபெசன்ட் அம்மையார்
(ii) கேசரி மற்றும் மராத்தா — பாலகங்காதர திலகர்
(iii) இந்தியர் கருத்து — கோபால் ஹரி தேஷ்முக்
(iv) இந்து பிரகாஸ் — மகாத்மா காந்தி
(i) இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது அரசியல் சார்ந்த அமைப்பு
(ii) இது 1852ம் ஆண்டு முதல் செயல்பட தொடங்கியது
(iii) மெட்ராஸ் நேட்டிவ் அசோசியேஷனின் நிறுவனர் ஜி. லஷ்மிநரசு ஷெட்டி
(iv) மெட்ராஸ் நேட்டிவ் அசோசியேஷனின் தலைவர் அனந்தாச்சார்லு
1. வெளிப்படைத் தன்மை
2. மாறுதல் இல்லாதது
3. பரவலாக்குதல்
(i) தேசிய பூங்காக்கள், சரணாலயங்கள், உயிர்க்கோள காப்பகங்கள் ஆகியவற்றில் வேட்டையாடுவது தடை செய்யப்பட வேண்டும்
(ii) மேலும் தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்கள் நிறுவப்பட வேண்டும்
(iii) வனவிலங்குகளின் சிறைப்பட்ட இனப்பெருக்கத்தை ஊக்குவிக்கக் கூடாது
1. இந்தியாவில் 6 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்த அனைத்து வெளிநாட்டினருக்கும் குடியுரிமை வழங்கப்படும்.
2. ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானில் இருந்து வந்து 31 டிசம்பர் 2014க்கு முன் இந்தியாவிற்குள் நுழைந்த இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், ஜைனர்கள், பார்சிகள் அல்லது கிறிஸ்துவ சமூகங்களின் உறுப்பினர்களுக்கு குடியுரிமை
3. குறிப்பிட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு 12 ஆண்டுகளுக்கு பதிலாக 6 ஆண்டுகளுக்குள் குடியுரிமை வழங்கப்படும்
4. குடிமக்களின் தேசிய பதிவேட்டை தயாரிப்பதில் CAA உதவும்
(i) இனங்கள் என்பது அதிகமாகவோ அல்லது குறைவாகவோ நிரந்தர தனித்துவமான பண்புகளைக் கொண்ட ஒரு குழுவாகும்.
(ii) மனித இனங்கள் 7 இரத்த வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
(iii) தோலின் நிறம், உயரம், தலையின் வடிவம், முகம், மூக்கு, கண், முடி வகை மற்றும் இரத்த வகை ஆகியவற்றின் அடிப்படையில் இனங்கள் அடையாளம் காணப்பட்டு வகைப்படுத்தப்படுகின்றன.