TNPSC Group 2 2012 Preliminary Examination
General Tamil Questions 1 to 25
1.
புன்மனம் - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க:
Answer:
A.
பண்புத்தொகை
2.
வாக்கிய அமைப்பினைக் கண்டறிதல்:
கனகவிசயர் செங்குட்டுவனால் வெல்லப்பட்டனர் - எவ்வகை வாக்கியம் எனச்சுட்டுக.
கனகவிசயர் செங்குட்டுவனால் வெல்லப்பட்டனர் - எவ்வகை வாக்கியம் எனச்சுட்டுக.
Answer:
B.
செயப்பாட்டுவினை வாக்கியம்
3.
இயற்கை கவிதை தத்துவ அறிஞர்
Answer:
C.
தாகூர்
4.
பிரித்தெழுதுக : வெந்நீர்
Answer:
B.
வெம்மை + நீர்
5.
பிரித்தெழுதுக : அறைந்தறைந்து
Answer:
B.
அறைந்து + அறைந்து
6.
சரியான உவமையை தேர்ந்தெடுக்க : வேகம்
Answer:
B.
காய்ந்த மாடு கம்பங்கொல்லையில் மேய்ந்தாற்போல
7.
Drag - என்ற ஆங்கிலச் சொல்லுக்கு கீழ்க்காணும் விடைகளில் எது தவறானது?
Answer:
C.
சுமை
8.
பொருந்தா இணையைக் கண்டறிக:
Answer:
C.
Duress - விருப்பம்
9.
தமிழ்நாட்டின் சுதேச இயக்க தந்தை என அழைக்கப்படுபவர்
Answer:
C.
வ.உ. சிதம்பரம் பிள்ளை
10.
சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்:
Answer:
C.
வடமொழியில் ஆதிகாவியமென எண்ணப்படுவது வால்மீகி இராமாயணம்
11.
காண் - என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை தேர்ந்தெடுக்க:
Answer:
B.
கண்டு
12.
"கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை"
-இக்குறளில், கோளில் - குணமிலவே என்பது
தாளை வணங்காத் தலை"
-இக்குறளில், கோளில் - குணமிலவே என்பது
Answer:
C.
ஒருஉ மோனை
13.
'வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்'
-இப்பாடலடிகளில்
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்'
-இப்பாடலடிகளில்
Answer:
C.
இயைபு, எதுகை மோனை அமைந்துள்ளன
14.
கீழ்க்காணும் விடைகளில் எது சரியானது?
Answer:
C.
சே - எருது
15.
பெயர்ச்சொல்லின் வகையறிக : நீளம்
Answer:
A.
குணப்பெயர்
16.
பட்டியல் I-ல் உள்ள சொற்றொடரை பட்டியல் II-ல் உள்ள தொடர்களுடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு.
| பட்டியல்-I | பட்டியல்-II |
|---|---|
| (a) தாய்மொழி வழியாகக் | 1. தமிழில் படித்தேன் |
| (b) நான் தாய்மொழித் | 2. தமிழில் பேசுதல் தகுதிமிகு பண்பாகும் |
| (c) தமிழர் தமிழறிந்தாரிடம் | 3. உள்ள நூல்களை நன்கு கற்க வேண்டும் |
| (d) நாம் பிறமொழியில் | 4. கல்வி கற்பதே சாலச் சிறந்தது |
Answer:
C.
4 1 2 3
17.
பொருத்துக
| (a) திண்மை | 1. தீமை |
| (b) தின்மை | 2. வலிமை |
| (c) தண்மை | 3. இயல்பு |
| (d) தன்மை | 4. குளிர்ச்சி |
Answer:
A.
2 1 4 3
18.
1. இடன்
2. திறன்
3. கொம்பர்
4. இலை
- ஈற்றுப்போலிகள்
2. திறன்
3. கொம்பர்
4. இலை
- ஈற்றுப்போலிகள்
Answer:
C.
1, 2, 3-சரி
19.
'தொண்டர் சீர் பரவுவார்' என்று வழங்கப்படுபவர் யார்?
Answer:
B.
சேக்கிழார்
20.
தன்வினை வாக்கியத்தைக் கண்டறிக.
Answer:
B.
சீதை புத்தாடை அணிந்தாள்
21.
கூறு -என்னும் வேர்ச்சொல்லின் பெயரெச்சத்தை தேர்ந்தெடு
Answer:
D.
கூறிய
22.
பொருந்தாச் சொல்லைக் கண்டறி
Answer:
A.
கயல்
23.
பட்டியல் 1-ல் உள்ள சொல்லை பட்டியல் II-ல் உள்ள பொருளுடன் பொருத்தி சரியான விடையைத் தேர்ந்தெடு
| பட்டியல் I-சொல் | பட்டியல் II-பொருள் |
|---|---|
| (a) கிழக்கு | 1. விதந்து கூறுதல் |
| (b) கிளத்தல் | 2. கீழ்த்திசை |
| (c) கிழத்தி | 3. கிளர்ச்சி |
| (d) கிளப்பம் | 4. உரியவன் |
Answer:
A.
2 1 4 3
24.
சரியான பிரித்தறிதலை கண்டறிக:
Answer:
C.
ஐயைந்தாய் - ஐந்து - ஐந்து + ஆய்
25.
பிரித்தெழுதுக: எந்தாய்
Answer:
B.
எம் + தாய்