TNPSC Group 2 2012 Preliminary Examination
General Tamil Questions 1 to 25
1.
புன்மனம் - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க :
A.
பண்புத்தொகை
B.
வினைத்தொகை
C.
உருவகம்
D.
உம்மைத்தொகை
Answer:
A.
பண்புத்தொகை
2.
வாக்கிய அமைப்பினைக் கண்டறிதல்:
கனகவிசயர் செங்குட்டுவனால் வெல்லப்பட்டனர் - எவ்வகை வாக்கியம் எனச்சுட்டுக.
கனகவிசயர் செங்குட்டுவனால் வெல்லப்பட்டனர் - எவ்வகை வாக்கியம் எனச்சுட்டுக.
A.
செய்வினை வாக்கியம்
B.
செயப்பாட்டுவினை வாக்கியம்
C.
செய்தி வாக்கியம்
D.
உடன்பாட்டு வாக்கியம்
Answer:
B.
செயப்பாட்டுவினை வாக்கியம்
3.
இயற்கை கவிதை தத்துவ அறிஞர்
A.
ஸ்ரீ அரவிந்தர்
B.
பாரதியார்
C.
தாகூர்
D.
சுப்ரமணியசிவம்
Answer:
C.
தாகூர்
4.
பிரித்தெழுதுக : வெந்நீர்
A.
வெண்மை நீர்
B.
வெம்மை + நீர்
C.
வெம் + நீர்
D.
வெண் + நீர்
Answer:
B.
வெம்மை + நீர்
5.
பிரித்தெழுதுக : அறைந்தறைந்து
A.
அறை + அறைந்து
B.
அறைந்து + அறைந்து
C.
அறை + அறை + அறைந்து
D.
அறைதல் + அறைந்து
Answer:
B.
அறைந்து + அறைந்து
6.
சரியான உவமையை தேர்ந்தெடுக்க : வேகம்
A.
கயிறற்ற பட்டம் போல
B.
காய்ந்த மாடு கம்பங்கொல்லையில் மேய்ந்தாற்போல
C.
கண்ணிலான் கண்பெற்று இழந்தது போல
D.
ஆலையில் இட்ட கரும்பு போல
Answer:
B.
காய்ந்த மாடு கம்பங்கொல்லையில் மேய்ந்தாற்போல
7.
Drag - என்ற ஆங்கிலச் சொல்லுக்கு கீழ்க்காணும் விடைகளில் எது தவறானது?
A.
இழு
B.
வலை
C.
சுமை
D.
தடை
Answer:
C.
சுமை
8.
பொருந்தா இணையைக் கண்டறிக:
A.
Dome - குவிந்த கூரை
B.
Doyen - பிரபலமானவர்
C.
Duress - விருப்பம்
D.
Dole - மானியச் சலுகை
Answer:
C.
Duress - விருப்பம்
9.
தமிழ்நாட்டின் சுதேச இயக்க தந்தை என அழைக்கப்படுபவர்
A.
இராஜகோபாலாச்சாரியார்
B.
சுப்பிரமணியசிவா
C.
வ.உ. சிதம்பரம் பிள்ளை
D.
சத்தியமூர்த்தி
Answer:
C.
வ.உ. சிதம்பரம் பிள்ளை
10.
சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்:
A.
ஆதி காவியமென எண்ணப்படுவது வடமொழியில் வால்மீகி இராமாயணம்
B.
வடமொழியில் வால்மீகி இராமாயணம் ஆதி காவியமென எண்ணப்படுவது
C.
வடமொழியில் ஆதிகாவியமென எண்ணப்படுவது வால்மீகி இராமாயணம்
D.
காவியமென எண்ணப்படுவது வடமொழியில் ஆதி வால்மீகி இராமாயணம்
Answer:
C.
வடமொழியில் ஆதிகாவியமென எண்ணப்படுவது வால்மீகி இராமாயணம்
11.
காண் - என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை தேர்ந்தெடுக்க:
A.
கண்ட
B.
கண்டு
C.
காணுதல்
D.
காண்க
Answer:
B.
கண்டு
12.
"கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை"
-இக்குறளில், கோளில் - குணமிலவே என்பது
தாளை வணங்காத் தலை"
-இக்குறளில், கோளில் - குணமிலவே என்பது
A.
இணை மோனை
B.
பொழிப்பு மோனை
C.
ஒருஉ மோனை
D.
கூழை மோனை
Answer:
C.
ஒருஉ மோனை
13.
'வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்'
-இப்பாடலடிகளில்
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்'
-இப்பாடலடிகளில்
A.
இயைபு, மோனை அமைந்துள்ளது
B.
எதுகையும் மோனையும் அமைந்துள்ளது
C.
இயைபு, எதுகை மோனை அமைந்துள்ளன
D.
இயைபு மட்டும் அமைந்துள்ளது
Answer:
C.
இயைபு, எதுகை மோனை அமைந்துள்ளன
14.
கீழ்க்காணும் விடைகளில் எது சரியானது?
A.
கோ - குகன்
B.
சோ - மகன்
C.
சே - எருது
D.
தா - விடை
Answer:
C.
சே - எருது
15.
பெயர்ச்சொல்லின் வகையறிக : நீளம்
A.
குணப்பெயர்
B.
பொருட்பெயர்
C.
தொழிற்பெயர்
D.
சினைப்பெயர்
Answer:
A.
குணப்பெயர்
16.
பட்டியல் I-ல் உள்ள சொற்றொடரை பட்டியல் II-ல் உள்ள தொடர்களுடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு.
| பட்டியல்-I | பட்டியல்-II |
|---|---|
| (a) தாய்மொழி வழியாகக் | 1. தமிழில் படித்தேன் |
| (b) நான் தாய்மொழித் | 2. தமிழில் பேசுதல் தகுதிமிகு பண்பாகும் |
| (c) தமிழர் தமிழறிந்தாரிடம் | 3. உள்ள நூல்களை நன்கு கற்க வேண்டும் |
| (d) நாம் பிறமொழியில் | 4. கல்வி கற்பதே சாலச் சிறந்தது |
A.
3 2 1 4
B.
2 1 4 3
C.
4 1 2 3
D.
3 1 4 2
Answer:
C.
4 1 2 3
17.
பொருத்துக
| (a) திண்மை | 1. தீமை |
| (b) தின்மை | 2. வலிமை |
| (c) தண்மை | 3. இயல்பு |
| (d) தன்மை | 4. குளிர்ச்சி |
A.
2 1 4 3
B.
1 3 2 4
C.
4 2 3 1
D.
1 3 4 2
Answer:
A.
2 1 4 3
18.
1. இடன்
2. திறன்
3. கொம்பர்
4. இலை
- ஈற்றுப்போலிகள்
2. திறன்
3. கொம்பர்
4. இலை
- ஈற்றுப்போலிகள்
A.
3.4-சரி
B.
1.2-சரி
C.
1, 2, 3-சரி
D.
1, 2, 4-சரி
Answer:
C.
1, 2, 3-சரி
19.
'தொண்டர் சீர் பரவுவார்' என்று வழங்கப்படுபவர் யார்?
A.
கம்பர்
B.
சேக்கிழார்
C.
இராமலிங்க அடிகள்
D.
சுந்தரர்
Answer:
B.
சேக்கிழார்
20.
தன்வினை வாக்கியத்தைக் கண்டறிக.
A.
சீதை புத்தாடை அணிவித்தாள்
B.
சீதை புத்தாடை அணிந்தாள்
C.
புத்தாடை சீதையால் அணிவிக்கப்பட்டது
D.
சீதை புத்தாடை அணியாள்
Answer:
B.
சீதை புத்தாடை அணிந்தாள்
21.
கூறு -என்னும் வேர்ச்சொல்லின் பெயரெச்சத்தை தேர்ந்தெடு
A.
கூறி
B.
கூறுக
C.
கூறல்
D.
கூறிய
Answer:
D.
கூறிய
22.
பொருந்தாச் சொல்லைக் கண்டறி
A.
கயல்
B.
இயல்
C.
துயில்
D.
பயில்
Answer:
A.
கயல்
23.
பட்டியல் 1-ல் உள்ள சொல்லை பட்டியல் II-ல் உள்ள பொருளுடன் பொருத்தி சரியான விடையைத் தேர்ந்தெடு
| பட்டியல் I-சொல் | பட்டியல் II-பொருள் |
|---|---|
| (a) கிழக்கு | 1. விதந்து கூறுதல் |
| (b) கிளத்தல் | 2. கீழ்த்திசை |
| (c) கிழத்தி | 3. கிளர்ச்சி |
| (d) கிளப்பம் | 4. உரியவன் |
A.
2 1 4 3
B.
2 1 3 4
C.
4 2 3 1
D.
1 3 2 4
Answer:
A.
2 1 4 3
24.
சரியான பிரித்தறிதலை கண்டறிக:
A.
ஈராறாண்டு ஈறு + ஆறு + ஆண்டு
B.
ஈரெட்டாண்டு -இருபது + எட்டு ஆண்டு
C.
ஐயைந்தாய் - ஐந்து - ஐந்து + ஆய்
D.
மூவைந்தாய் - முப்பது + ஐந்து ஆய்
Answer:
C.
ஐயைந்தாய் - ஐந்து - ஐந்து + ஆய்
25.
பிரித்தெழுதுக: எந்தாய்
A.
எம் தந்தாய்
B.
எம் + தாய்
C.
எந்தன் தாய்
D.
எம் தந்தை
Answer:
B.
எம் + தாய்