TNPSC Group 2 2012 Preliminary Examination
General Tamil Questions 26 to 50
| (a) யாரும் | 1. எண்ணும்மை |
| (b) குருகும் | 2. முற்றும்மை |
| (c) சேர சோழர் | 3. இழிவு சிறப்பும்மை |
| (d) அன்பும் அறனும் | 4. உம்மைத்தொகை |
முரசு எழுந்து இரங்கும்"
ஏற்ற பொருள் தேர்ந்து எழுதுக.
"நன்மையும் தீமையும் என்றிரு திறத்தால்
தன்னொடும் அவனொடும் தருக்கிய புணர்த்துச்
சொல் எதிர் பெறாஅன் சொல்லி இன்புறல்
புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பே"
'உம்மைத்தொகை'
'பண்டத்தொகை'
1. ஈச்ச ஓலையுடன் தாழை மடலைச் சேர்த்து வைத்தான்
2. ஈச்ச இலையுடன் தாழை இலைகளைச் சேர்த்து வைத்தான்
3. மூங்கில் இலைகளுடன் வாழை இலைகளைச் சேர்த்து வைத்தான்
4. மூங்கில் இலைகளுடன் வாழை மடலைச் சேர்த்து வைத்தான்
"பயவாக் களரனையர் கல்லாதவர்”
"உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே"
| (a) Supperless | 1. துணைநிறைவு |
| (b) Supplant | 2. தொய்வுடைய |
| (c) Supple | 3. குப்புறத்தள்ளு |
| (d) Supplement | 4. இரவுணவற்ற |
பட்டாங்கில் உள்ள படி'
மேற்காண் பாடலடிகளில் பொருந்தியுள்ளபடி மிகச்சரியான விடை எது?
1. இங்குள்ளது எல்லாம் நல்ல பழமே
2. இங்குள்ளவை எல்லாம் நல்ல பழங்களே
3. விழாவில் மக்கள் கிடையாது
4. விழாவில் மக்கள் இல்லை
| I-நூல் | II-நூலாசிரியர் |
|---|---|
| (a) பாவை | 1. கொத்தமங்கலம் சுப்பு |
| (b) தில்லானா மோகனாம்பாள் | 2. மு.வ. |
| (c) திகம்பர சாமியார் | 3. கல்கி |
| (d) பார்த்திபன் கனவு | 4. வடுவூர் துரைசாமி ஐயங்கார் |
"முந்நீர் வழக்கம் மகடூஉவே டில்லை"