TNPSC Group 2 2012 Preliminary Examination
General Tamil Questions 51 to 75
| சொல் | பொருள் |
|---|---|
| (a) ஆழல் | 1. அரசு புரிதல் |
| (b) ஆளுதல் | 2. கறையான் |
| (c) ஆழி | 3. சிங்கம் |
| (d) ஆளி | 4. கடல் |
| (a) கோ.வி. மணிசேகர் | 1. வேருக்கு நீர் |
| (b) பாலகுமாரன் | 2. யாகசாலை |
| (c) ராஜம் கிருஷ்ணன் | 3. குருதிப்புனல் |
| (d) இந்திரா பார்த்தசாரதி | 4. இரும்பு குதிரை |
| (a) கார் நாற்பது | 1. பொய்கையார் |
| (b) களவழி நாற்பது | 2. கபிலர் |
| (c) இன்னா நாற்பது | 3. மதுரைக் கண்ணன் கூத்தனார் |
| (d) இனியவை நாற்பது | 4. பூதஞ்சேந்தனார் |
வருதல் வாய்வது. வான் தோய் வெற்பன்
வந்தனன் ஆயின், அம் தளிர்ச் செயலைத் - (அகநானூறு)
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்"
-இப்பாடலடிகளில் முரண் காணப்படுவது
| பட்டியல்-I | பட்டியல்-II |
|---|---|
| (a) உலகில் நடக்கும் நிகழ்ச்சிகளை படமாக்குவது | 1. வால்ட் டிஸ்னி |
| (b) ஒரு நிகழ்வை மட்டும் எடுத்துக் கொள்வது | 2. கல்விப்படம் |
| (c) கற்பதற்கென உருவாக்கப்படும் படம் | 3. விளக்கப்படம் |
| (d) கருத்துப்படம் அமைக்கத் தொடங்கியவர் | 4. செய்திப்படம் |
| I-நூல் | II-நூலாசிரியர் |
|---|---|
| (a) கண்ணீர்ப் பூக்கள் | 1. அப்துல் ரகுமான் |
| (b) இன்னொரு தேசிய கீதம் | 2. மீரா |
| (c) ஊசிகள் | 3. வைரமுத்து |
| (d) பால்வீதி | 4. மு மேத்தா |
காட்சி என்னும் தொழிற்பெயர் ___________ எனப்பிரியும்
| (a) வென்றான் | 1. நல்கு |
| (b) தருவான் | 2. கல் |
| (c) நல்கினர் | 3. வெல் |
| (d) சுற்று | 4. தா |
பேணாமை பேதை தொழில்"
-இக்குறளில் உள்ளவாறு எது தவறான விடை?
"பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு"
"வைதோரைக் கூட வையாதே இந்த
வைய முழுதும் பொய்த்தாலும் பொய்யாதே!
வெய்ய வினைகள் செய்யாதே - கல்லை
வீணில் பறவைகள் மீதில் எய்யாதே"
வேலன் நன்றாகப் படித்ததால் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றான் - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.