TNPSC Group 2 2012 Preliminary Examination
General Tamil Questions 76 to 100
| கவிஞர் | இயற்பெயர் |
|---|---|
| (a) சுண்ணதாசன் | 1. ராசகோபால் |
| (b) வாணிதாசன் | 2. சுப்புரத்தினம் |
| (c) கரதா | 3. எத்திராசு |
| (d) பாரதிதாசன் | 4. முத்தையா |
அடிகோடிட்ட சொல்லின் இலக்கணம் யாது?
"விருத்தமெனும் ஒண்பாவிற்கு உயர்கம்பன்"
"நட்டனைத் தொழ நம்வினை நாசமே"
கரி - கழி
வாடினான்
| சொல் | பொருள் |
|---|---|
| (a) கமலம் | 1. வளமான |
| (b) ஒல்லை | 2. பாம்பு |
| (c) மல்லல் | 3. விரைவு |
| (d) அரவு | 4. தாமரை |
வருநிதி. இருநிதி
அலை - அளை
கரை - கறை
என்ற உவமையின் பொருளைத் தேர்ந்தெடுக்க:
"உலக நிலைகளை அறியாதிருத்தல்"
"கனியிருக்க காய் விரும்பியது போல"
இனிமை என்பது
| (a) டாக்டர் மு.வ. | 1. முள்ளும் மலரும் |
| (b) உமா சந்திரன் | 2. வேர்கள் |
| (c) சூர்யகாந்தன் | 3. அகல் விளக்கு |
| (d) கிருஷ்ணமணி | 4. மானாவரி மனிதர்கள் |