GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

General Tamil Questions 76 to 100

76.  கவிஞர் அவர்தம் இயற்பெயரும் பொருந்துகிற சரியான விடையைத் தேர்ந்தெடு:
கவிஞர் இயற்பெயர்
(a) சுண்ணதாசன் 1. ராசகோபால்
(b) வாணிதாசன் 2. சுப்புரத்தினம்
(c) கரதா 3. எத்திராசு
(d) பாரதிதாசன் 4. முத்தையா
Answer: A.   4 3 1 2
77.  "தேரா மன்னா செப்புவ துடையேன்"
அடிகோடிட்ட சொல்லின் இலக்கணம் யாது?
Answer: B.   ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
78.  விடைக்கேற்ற வினாவைத் தேர்க :
"விருத்தமெனும் ஒண்பாவிற்கு உயர்கம்பன்"
Answer: B.   விருத்தம் பாடுவதில் உயர்ந்தவர் யார்?
79.  விடைக்கேற்ற வினாவைத் தேர்க:
"நட்டனைத் தொழ நம்வினை நாசமே"
Answer: B.   நம் தீவினை நீங்க நாம் என்ன செய்ய வேண்டும்?
80.  'டரல்' என்ற பெயர்ச்சொல்லின் வகை அறிக:
Answer: A.   பொருட்பெயர்
81.  'கொற்கை' என்ற பெயர்ச்சொல்லின் வகை அறிக:
Answer: D.   இடப்பெயர்
82.  ஒலி வேறுபாடு அறிந்து சரியானப் பொருளை அறிதல்:
கரி - கழி
Answer: A.   யானை - குறை
83.  வேர்ச்சொல்லை தெரிவு செய்
வாடினான்
Answer: C.   வாடு
84.  நுகர் என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயரை எழுதுக
Answer: B.   நுகர்தல்
85.  பட்டியல் I-ல் உள்ள சொற்களை பட்டியல் II-ல் உள்ள சொற்களின் பொருளறிந்து குறியீடுகளைக் கொண்டு குறிக்கவும்.
சொல் பொருள்
(a) கமலம் 1. வளமான
(b) ஒல்லை 2. பாம்பு
(c) மல்லல் 3. விரைவு
(d) அரவு 4. தாமரை
Answer: A.   4 3 1 2
86.  ஆன் - என்னும் வேர்ச்சொல்லின் Viewங்கோள் வினைமுற்றை எழுதுக.
Answer: C.   ஆள்க
87.  கொடுக்கப்பட்டுள்ள சொற்களுக்கான இலக்கணக் குறிப்புகளில் வரிசை மாறாத சரியான இணையைத் தேர்வு செய்க.
வருநிதி. இருநிதி
Answer: A.   வினைத்தொகை, பண்புத்தொகை
88.  ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை அறிதல்.
அலை - அளை
Answer: A.   கடல் அலை - புற்று
89.  சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்.
Answer: D.   கபிலர் பாரியைக் கண்டு பாடி பரிசில் பெற்றார்
90.  தொழாஅர்-இலக்கணக் குறிப்பு தருக.
Answer: C.   செய்யுளிசை அளபெடை
91.  ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளையறிதல்:
கரை - கறை
Answer: D.   குளக்கரை - களங்கம்
92.  'மரப்பாவை நாணால் உயிர் மருட்டல் போல'
என்ற உவமையின் பொருளைத் தேர்ந்தெடுக்க:
Answer: A.   அரிய செயல்
93.  உவமைக்கு ஏற்ற பொருத்தமான பொருளை தேர்ந்தெடுத்து எழுதுக:
"உலக நிலைகளை அறியாதிருத்தல்"
Answer: C.   கிணற்றுத் தவளை போல
94.  உவமைக்கு ஏற்ற பொருத்தமான பொருளை தேர்ந்தெடுத்து எழுதுக!
"கனியிருக்க காய் விரும்பியது போல"
Answer: A.   அறியாமை
95.  புலவராற்றுப்படை என்ற அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்
Answer: A.   திருமுருகாற்றுப்படை
96.  பெயர்ச்சொல்லின் வகை அறிக :
இனிமை என்பது
Answer: C.   பண்புப்பெயர்
97.  பொருத்துக:
(a) டாக்டர் மு.வ. 1. முள்ளும் மலரும்
(b) உமா சந்திரன் 2. வேர்கள்
(c) சூர்யகாந்தன் 3. அகல் விளக்கு
(d) கிருஷ்ணமணி 4. மானாவரி மனிதர்கள்
Answer: B.   3 1 4 2
98.  "99 மலர்களை" கொண்ட நூல் யாது?
Answer: A.   குறிஞ்சிப் பாட்டு
99.  "குழவி பிணியின்றி வாழ்தல் இனிதே" பொருள்படும் நூல் யாது?
Answer: C.   இனியவை நாற்பது
100.  "பகுத்தறிவு கவிராயர்" என அழைக்கப்படுபவர் யார்?
Answer: C.   உடுமலை நாராயணக்கவி
;