TNPSC Group 4 2011
General Tamil Questions 1 to 25
1.
பட்டியல் I ல் உள்ள சொற்களை பட்டியல் II-ல் உள்ள சொற்பொருளறிந்து, கீழே
கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| சொல் | பொருள் |
| 1. புள் | அ. போற்றும் |
| 2. தருக்கள் | ஆ. மனம் |
| 3. ஏத்தும் | இ. பறவை |
| 4. அகம் | ஈ. மரங்கள் |
Answer:
A.
இ ஈ அ ஆ
2.
பட்டியல் I ல் உள்ள நூல்களை பட்டியல் II-ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| நூல் | நூலாசிரியர் |
| 1. சங்கொலி | அ. பகழிக் கூத்தர் |
| 2. கனிச்சாறு | ஆ. நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார் |
| 3. திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் | இ. ஆசிரியர் பெயர் தெரியவில்லை |
| 4. தமிழ்விடு தூது | ஈ. பெருஞ்சித்திரனார் |
Answer:
C.
ஆ ஈ அ இ
3.
பட்டியல் I ல் உள்ள நூல்களை பட்டியல் II-ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| நூல் | நூலாசிரியர் |
| 1. பூஞ்சோலை | அ. இராமலிங்க அடிகள் |
| 2. கைவளை | ஆ. கவிஞர் இலத்தூர் கி. சங்கரநாராயணன் |
| 3. ஜீவகாருண்ய ஒழுக்கம் | இ. திருவள்ளுவர் |
| 4. உலகப் பொதுமறை | ஈ. அருள்தந்தை சி. மணிவளவன் |
Answer:
C.
ஆ ஈ அ இ
4.
பட்டியல் I ஐ பட்டியல் II-ல் உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| 1. பாண்டியநாடு | அ. வஞ்சி |
| 2. சோழநாடு | ஆ. மதுரை |
| 3. சேரநாடு | இ. காஞ்சி |
| 4. தொண்டைநாடு | ஈ. புகார் |
Answer:
A.
ஆ ஈ அ இ
5.
பட்டியல் Iல் உள்ள நூல்களை பட்டியல் II-ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| நூல் | நூலாசிரியர் |
| 1. ஓர் இரவு | அ. மு. வரதராசன் |
| 2. கரித்துண்டு | ஆ. அறிஞர் அண்ணா |
| 3. குயில்பாட்டு | இ. பாரதிதாசன் |
| 4. அழகின் சிரிப்பு | ஈ. பாரதியார் |
Answer:
D.
ஆ அ ஈ இ
6.
'பாவலரேறு' என்று அழைக்கப்படுபவர்
Answer:
C.
பெருஞ்சித்திரனார்
7.
'இயற்கை அன்பு' என்று போற்றப்படும் நூல்
Answer:
B.
பெரிய புராணம்
8.
'அண்ணாமலைக் கவிராஜன்' எனப்படுபவர்
Answer:
C.
அண்ணாமலை ரெட்டியார்
9.
'மண் தேய்த்த புகழினான்' இத்தொடரால் குறிக்கப்படுபவர்
Answer:
C.
கோவலன்
10.
இரட்டைக் காப்பியங்கள் என்று அடைமொழி பெற்ற நூல்கள்
Answer:
A.
சிலப்பதிகாரம், மணிமேகலை
11.
பிரித்து எழுதுக: நல்லஃதுறும்
Answer:
B.
நன்மை + அஃது + உறும்
12.
பிரித்து எழுதுக: புறத்துறுப்பு
Answer:
A.
புறம் + உறுப்பு
13.
பிரித்து எழுதுக: தரமில்லை
Answer:
C.
தரம் + இல்லை
14.
பிரித்து எழுதுக: வெங்கதிர்
Answer:
C.
வெம்மை + கதிர்
15.
பிரித்து எழுதுக: மற்றிரண்டு
Answer:
A.
மற்று + இரண்டு
16.
எதிர்சொல் தருக: 'இளமை'
Answer:
A.
முதுமை
17.
எதிர்சொல் தருக: 'இழந்தான்'
Answer:
B.
பெற்றான்
18.
எதிர்சொல் தருக: 'பெருமை'
Answer:
A.
சிறுமை
19.
எதிர்சொல் தருக: 'இம்மை'
Answer:
D.
மறுமை
20.
எதிர்சொல் தருக: 'இசை'
Answer:
C.
வசை
21.
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக:
Answer:
A.
கலித்தொகை
22.
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக:
Answer:
C.
முருங்கை
23.
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக:
Answer:
B.
இனிப்பு
24.
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக:
Answer:
D.
உண்டான்
25.
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக:
Answer:
D.
பாலாடை