TNPSC Group 4 2011
General Tamil Questions 1 to 25
1.
பட்டியல் I ல் உள்ள சொற்களை பட்டியல் II-ல் உள்ள சொற்பொருளறிந்து, கீழே
கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
<div class="table-responsive table-wrap">
<table class="match-table">
<thead>
<tr>
<th>பட்டியல் I</th>
<th>பட்டியல் II</th>
</tr>
<tr>
<th>சொல்</th>
<th>பொருள்</th>
</tr>
</thead>
<tbody>
<tr>
<td>1. புள்</td>
<td>அ. போற்றும்</td>
</tr>
<tr>
<td>2. தருக்கள்</td>
<td>ஆ. மனம்</td>
</tr>
<tr>
<td>3. ஏத்தும்</td>
<td>இ. பறவை</td>
</tr>
<tr>
<td>4. அகம்</td>
<td>ஈ. மரங்கள்</td>
</tr>
</tbody>
</table>
</div>
கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
<div class="table-responsive table-wrap">
<table class="match-table">
<thead>
<tr>
<th>பட்டியல் I</th>
<th>பட்டியல் II</th>
</tr>
<tr>
<th>சொல்</th>
<th>பொருள்</th>
</tr>
</thead>
<tbody>
<tr>
<td>1. புள்</td>
<td>அ. போற்றும்</td>
</tr>
<tr>
<td>2. தருக்கள்</td>
<td>ஆ. மனம்</td>
</tr>
<tr>
<td>3. ஏத்தும்</td>
<td>இ. பறவை</td>
</tr>
<tr>
<td>4. அகம்</td>
<td>ஈ. மரங்கள்</td>
</tr>
</tbody>
</table>
</div>
A.
இ ஈ அ ஆ
B.
ஈ அ ஆ இ
C.
அ ஆ ஈ இ
D.
ஆ ஈ இ அ
Answer:
A.
இ ஈ அ ஆ
2.
பட்டியல் I ல் உள்ள நூல்களை பட்டியல் II-ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி, கீழே
கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் I
நூல்
1. சங்கொலி
2. கனிச்சாறு
3. திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ்
4. தமிழ்விடு தூது
பட்டியல் II
நூலாசிரியர்
அ. பகழிக் கூத்தர்
ஆ. நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்
இ. ஆசிரியர் பெயர் தெரியவில்லை
ஈ. பெருஞ்சித்திரனார்.
குறியீடுகள் :
1 2 3 4
கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் I
நூல்
1. சங்கொலி
2. கனிச்சாறு
3. திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ்
4. தமிழ்விடு தூது
பட்டியல் II
நூலாசிரியர்
அ. பகழிக் கூத்தர்
ஆ. நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்
இ. ஆசிரியர் பெயர் தெரியவில்லை
ஈ. பெருஞ்சித்திரனார்.
குறியீடுகள் :
1 2 3 4
A.
ஈ இ அ ஆ
B.
இ அ ஆ ஈ
C.
ஆ ஈ அ இ
D.
அ ஆ இ ஈ
Answer:
C.
ஆ ஈ அ இ
3.
பட்டியல் I ல் உள்ள நூல்களை பட்டியல் II-ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி, கீழே
கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் I
நூல்
1. பூஞ்சோலை
2. கைவளை
3. ஜீவகாருண்ய ஒழுக்கம்
4. உலகப் பொதுமறை
பட்டியல் II
நூலாசிரியர்
அ. இராமலிங்க அடிகள்
ஆ. கவிஞர் இலத்தூர் கி. சங்கரநாராயணன்
இ. திருவள்ளுவர்
ஈ. அருள்தந்தை சி. மணிவளவன்
குறியீடுகள் :
1 2 3 4
கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் I
நூல்
1. பூஞ்சோலை
2. கைவளை
3. ஜீவகாருண்ய ஒழுக்கம்
4. உலகப் பொதுமறை
பட்டியல் II
நூலாசிரியர்
அ. இராமலிங்க அடிகள்
ஆ. கவிஞர் இலத்தூர் கி. சங்கரநாராயணன்
இ. திருவள்ளுவர்
ஈ. அருள்தந்தை சி. மணிவளவன்
குறியீடுகள் :
1 2 3 4
A.
அ இ ஆ ஈ
B.
இ ஆ அ ஈ
C.
ஆ ஈ அ இ
D.
ஈ அ இ ஆ
Answer:
C.
ஆ ஈ அ இ
4.
பட்டியல் I ஐ பட்டியல் II-ல் உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக்
கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் I
1. பாண்டியநாடு
2. சோழநாடு
3. சேரநாடு
4. தொண்டைநாடு
பட்டியல் II
அ. வஞ்சி
ஆ. மதுரை
இ. காஞ்சி
ஈ. புகார்.
குறியீடுகள் :
1 2 3 4
கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் I
1. பாண்டியநாடு
2. சோழநாடு
3. சேரநாடு
4. தொண்டைநாடு
பட்டியல் II
அ. வஞ்சி
ஆ. மதுரை
இ. காஞ்சி
ஈ. புகார்.
குறியீடுகள் :
1 2 3 4
A.
ஆ ஈ அ இ
B.
இ ஈ அ ஆ
C.
அ ஆ இ ஈ
D.
ஈ ஆ அ இ
Answer:
A.
ஆ ஈ அ இ
5.
பட்டியல் Iல் உள்ள நூல்களை பட்டியல் II-ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி, கீழே
கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் I
நூல்
1. ஓர் இரவு
2. கரித்துண்டு
3. குயில்பாட்டு
4. அழகின் சிரிப்பு
பட்டியல் II
நூலாசிரியர்
அ. மு. வரதராசன்
ஆ. அறிஞர் அண்ணா
இ. பாரதிதாசன்
ஈ. பாரதியார்.
குறியீடுகள் :
1 2 3 4
கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் I
நூல்
1. ஓர் இரவு
2. கரித்துண்டு
3. குயில்பாட்டு
4. அழகின் சிரிப்பு
பட்டியல் II
நூலாசிரியர்
அ. மு. வரதராசன்
ஆ. அறிஞர் அண்ணா
இ. பாரதிதாசன்
ஈ. பாரதியார்.
குறியீடுகள் :
1 2 3 4
A.
அ இ ஈ ஆ
B.
ஆ ஈ இ அ
C.
ஈ இ அ ஆ
D.
ஆ அ ஈ இ
Answer:
D.
ஆ அ ஈ இ
6.
'பாவலரேறு' என்று அழைக்கப்படுபவர்
A.
புலவர் குழந்தை
B.
பெருந்தேவனார்
C.
பெருஞ்சித்திரனார்
D.
வாணிதாசன்.
Answer:
C.
பெருஞ்சித்திரனார்
7.
'இயற்கை அன்பு' என்று போற்றப்படும் நூல்
A.
திருக்குறள்
B.
பெரிய புராணம்
C.
திருவாசகம்
D.
தேவாரம்.
Answer:
B.
பெரிய புராணம்
8.
'அண்ணாமலைக் கவிராஜன்' எனப்படுபவர்
A.
அண்ணாமலைச் செட்டியார்
B.
சின்ன அண்ணாமலை
C.
அண்ணாமலை ரெட்டியார்
D.
அழ. வள்ளியப்பா.
Answer:
C.
அண்ணாமலை ரெட்டியார்
9.
'மண் தேய்த்த புகழினான்' இத்தொடரால் குறிக்கப்படுபவர்
A.
இராவணன்
B.
இராமன்
C.
கோவலன்
D.
இலக்குவன்.
Answer:
C.
கோவலன்
10.
இரட்டைக் காப்பியங்கள் என்று அடைமொழி பெற்ற நூல்கள்
A.
சிலப்பதிகாரம், மணிமேகலை
B.
மணிமேகலை, சிந்தாமணி
C.
சிந்தாமணி, குண்டலகேசி
D.
குண்டலகேசி, வளையாபதி.
Answer:
A.
சிலப்பதிகாரம், மணிமேகலை
11.
பிரித்து எழுதுக : நல்லஃதுறும்
A.
நல்ல + அஃது + உறும்
B.
நன்மை + அஃது + உறும்
C.
நல்லஃது + உறும்
D.
நன்மை + அது + உறும்.
Answer:
B.
நன்மை + அஃது + உறும்
12.
பிரித்து எழுதுக : புறத்துறுப்பு
A.
புறம் + உறுப்பு
B.
புறத்து + உறுப்பு
C.
புற + உறுப்பு
D.
புற + துறுப்பு.
Answer:
A.
புறம் + உறுப்பு
13.
பிரித்து எழுதுக தரமில்லை
A.
தர + இல்லை
B.
தர + மில்லை
C.
தரம் + இல்லை
D.
தரம் + இல் + ஐ.
Answer:
C.
தரம் + இல்லை
14.
பிரித்து எழுதுக : வெங்கதிர்
A.
வெங் + கதிர்
B.
வெங்கு + கதிர்
C.
வெம்மை + கதிர்
D.
வெண்மை + கதிர்.
Answer:
C.
வெம்மை + கதிர்
15.
பிரித்து எழுதுக : மற்றிரண்டு
A.
மற்று + இரண்டு
B.
மற்ற + இரண்டு
C.
மற் + றிரண்டு
D.
மற்ற + விரண்டு.
Answer:
A.
மற்று + இரண்டு
16.
எதிர்சொல் தருக : 'இளமை'
A.
முதுமை
B.
வறுமை
C.
சிறுமை
D.
அகவை
Answer:
A.
முதுமை
17.
எதிர்சொல் தருக : 'இழந்தான்'
A.
அடைந்தான்
B.
பெற்றான்
C.
இழந்திலன்
D.
ஈட்டினன்.
Answer:
B.
பெற்றான்
18.
எதிர்சொல் தருக : 'பெருமை'
A.
சிறுமை
B.
வறுமை
C.
வெம்மை
D.
சிறப்பு.
Answer:
A.
சிறுமை
19.
எதிர்சொல் தருக : 'இம்மை'
A.
உண்மை
B.
இல்லாமை
C.
இயலாமை
D.
மறுமை.
Answer:
D.
மறுமை.
20.
எதிர்சொல் தருக : 'இசை'
A.
மருள்
B.
எளிமை
C.
வசை
D.
முடிவு.
Answer:
C.
வசை
21.
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக :
A.
கலித்தொகை
B.
குறிஞ்சிப்பாட்டு
C.
மதுரைக்காஞ்சி
D.
முல்லைப்பாட்டு.
Answer:
A.
கலித்தொகை
22.
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக :
A.
மா
B.
பலா
C.
முருங்கை
D.
வாழை.
Answer:
C.
முருங்கை
23.
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக :
A.
நகை
B.
இனிப்பு
C.
அழுகை
D.
வெகுளி:
Answer:
B.
இனிப்பு
24.
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக :
A.
படி
B.
எழுது
C.
சொல்
D.
உண்டான்
Answer:
D.
உண்டான்
25.
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக :
A.
நூலாடை
B.
பாவாடை
C.
மேலாடை
D.
பாலாடை.
Answer:
D.
பாலாடை.