TNPSC Group 4 2024
General Tamil Questions 26 to 50
1.
"வலவன் ஏவா வானூர்தி" - எனும் பாடல் வரி இடம் பெற்ற நூல்
A.
அகநானூறு
B.
புறநானூறு
C.
ஐங்குறுநூறு
D.
குறுந்தொகை
Answer:
B.
புறநானூறு
2.
புறநானூறு - இந்நூலை The Four Hundred Songs of War and Wisdom : An Anthology of poems from Classical Tamil, the Purananuru என்னும் தலைப்பில் மொழிபெயர்த்தவர்
A.
டாக்டர். கால்டுவெல்
B.
ஜி.யு. போப்
C.
பெர்சிவல் பாதிரியார்
D.
ஜார்ஜ் எல். ஹார்ட்
Answer:
D.
ஜார்ஜ் எல். ஹார்ட்
3.
கிறிஸ்துவின் வருகையை அறிவித்த முன்னோடி
A.
அருளப்பன்
B.
யோவான்
C.
சந்தாசாகிப்
D.
சன்னியாசி
Answer:
A.
அருளப்பன்
4.
தேம்பாவணியின் பாட்டுடைத் தலைவன் யார்?
A.
இயேசு
B.
மரியாள்
C.
யூதாஸ்
D.
வளன்
Answer:
D.
வளன்
5.
முத்தொள்ளாயிரம் காட்டும் போர்க்களச் சிறப்புடைய நாடு
A.
தொண்டை நாடு
B.
சேர நாடு
C.
பாண்டிய நாடு
D.
சோழ நாடு
Answer:
D.
சோழ நாடு
6.
"சேரிமொழியாற் செவ்விதிற் கிளந்து
தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றிற்
புலனென மொழிப் புலனுணர்ந் தோரே"
தொல்காப்பியரின் இவ்வடிகள் குறிப்பிடும் இலக்கியம்
தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றிற்
புலனென மொழிப் புலனுணர்ந் தோரே"
தொல்காப்பியரின் இவ்வடிகள் குறிப்பிடும் இலக்கியம்
A.
தூது
B.
குறவஞ்சி
C.
கலம்பகம்
D.
பள்ளு
Answer:
D.
பள்ளு
7.
சந்து இலக்கியம் (அ) வாயில் இலக்கியம் என்று அழைக்கப்படுவது
A.
பள்ளு
B.
தூது
C.
குறவஞ்சி
D.
கலம்பகம்
Answer:
B.
தூது
8.
சங்க இலக்கியங்களில் 'கரகாட்டம்' எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A.
குடக்கூத்து
B.
தெருக்கூத்து
C.
சக்திக்கரகம்
D.
உடுக்கை ஆட்டம்
Answer:
A.
குடக்கூத்து
9.
'யோக சமாதி உகந்தவர் சித்தரே” என்றவர்
A.
அகத்தியர்
B.
திருமூலர்
C.
கடுவெளிச் சித்தர்
D.
பாரதியார்
Answer:
B.
திருமூலர்
10.
வெட்ட வெளியைக் கடவுளாக வழிபடுபவர்
A.
பாம்பாட்டிச் சித்தர்
B.
குதம்பைச் சித்தர்
C.
அழுகுணிச் சித்தர்
D.
கடுவெளிச் சித்தர்
Answer:
D.
கடுவெளிச் சித்தர்
11.
'புலமைப் பெருங்கடல்' என அழைக்கப் பெற்றவர்.
A.
உ.வே.சாமிநாதர்
B.
மு.வரதராசனார்
C.
வ.சுப. மாணிக்கனார்
D.
தெ.பொ. மீனாட்சி சுந்தரனார்
Answer:
A.
உ.வே.சாமிநாதர்
12.
காந்தியடிகள் தமிழகம் வந்தபோதெல்லாம்
அவரது மேடைப் பேச்சினை மொழிபெயர்த்தவர்.
அவரது மேடைப் பேச்சினை மொழிபெயர்த்தவர்.
A.
மு.வரதராசனார்
B.
ம.பொ .சிவஞானம்
C.
திரு.வி. கலியாணசுந்தரனார்
D.
சி.என். அண்ணாதுரை
Answer:
C.
திரு.வி. கலியாணசுந்தரனார்
13.
தமிழ் வடமொழியின் மகளன்று; அது தனிக் குடும்பத்திற்கு உரிய மொழி; சமஸ்கிருதக் கலப்பின்றி அது தனித்தியங்கும் ஆற்றல் பெற்ற மொழி - எனக் கூறியவர்
A.
அகத்தியலிங்கம்
B.
ஹோக்கன்
C.
கால்டுவெல்
D.
பிரான்ஸிஸ் எல்லிஸ்
Answer:
C.
கால்டுவெல்
14.
'தாதாசாகேப் பால்கே' விருது முதன்முதலில் தொடங்கப்பட்ட ஆண்டு எது?
A.
1965
B.
1969
C.
1990
D.
1996
Answer:
B.
1969
15.
"நாடகக்கலையை மீட்டெடுப்பதே தமது குறிக்கோள்" என்றவர்
A.
சங்கரதாசு சுவாமிகள்
B.
ந.முத்துசாமி
C.
பம்மல் சம்பந்த முதலியார்
D.
கோமல் சுவாமிநாதன்
Answer:
B.
ந.முத்துசாமி
16.
ஆசியாவிலேயே மிகப் பழமையான நூலகம் என்ற புகழுக்குரியது
A.
அண்ணா நூற்றாண்டு நூலகம்
B.
திருவனந்தபுரம் நடுவண் நூலகம்
C.
கன்னிமாரா நூலகம்
D.
தஞ்சை சரசுவதி மகால் நூலகம்
Answer:
D.
தஞ்சை சரசுவதி மகால் நூலகம்
17.
மஞ்சட்கர்மாலைக்கு எளிய மருந்தாக இன்றும் பயன்பட்டு வரும் செடி
A.
கீழ்க்காய்நெல்லி
B.
கீழாநெல்லி
C.
கீழ்வாய்நெல்லி
D.
இவை மூன்றும்
Answer:
D.
இவை மூன்றும்
18.
உப்பளத் தொழிலாளர் உவர்ப்பு வாழ்க்கையைக் குறிக்கும் புதினம்.
A.
அலைவாய்க் கரையில்
B.
கரிப்பு மணிகள்
C.
ஒரு கடலோர கிராமம்
D.
சேற்றில் மனிதர்கள்
Answer:
B.
கரிப்பு மணிகள்
19.
'தினத்தந்தி' நாளிதழில் பணியாற்றிய தமிழ்ப் படைப்பாளர்
A.
மா. இராமலிங்கம்
B.
ப. சிங்காரம்
C.
ஜெயகாந்தன்
D.
பிச்சாமூர்த்தி
Answer:
B.
ப. சிங்காரம்
20.
முத்துராமலிங்கத்தேவரை 'தேசியம் காத்த செம்மல்' என்று பாராட்டியவர் யார்?
A.
ப. ஜீவானந்தம்
B.
திரு. வி. கலியாணசுந்தரனார்
C.
காமராசர்
D.
அறிஞர். அண்ணா
Answer:
B.
திரு. வி. கலியாணசுந்தரனார்
21.
உலகின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகளைப் படமாகக் காட்டுவதற்கான பெயர்
A.
விளக்கப்படம்
B.
கருத்துப்படம்
C.
செய்திப்படம்
D.
பிரசாரப்படம்
Answer:
C.
செய்திப்படம்
22.
தமிழ் மொழியில் நவீனக்கதை இலக்கியத்தினை தொடக்கத்திலேயே செழுமைப்படுத்தியவர்
A.
பி.எஸ்.ராமையா
B.
கு.ப.ராஜகோபாலன்
C.
கல்கி
D.
புதுமைப்பித்தன்
Answer:
D.
புதுமைப்பித்தன்
23.
தெருக்கூத்தைத் தமிழ்க்கலையின் முக்கிய அடையாளமாக உருவாக்கியவர்
A.
ந.முத்துசாமி
B.
கலாப்ரியா
C.
சுரதா
D.
பாவாணர்
Answer:
A.
ந.முத்துசாமி
24.
காந்தியடிகள் பெற்றோரிடம் அன்பாக நடந்துக்கொள்ள காரணமாக அமைந்த நூல் எது?
A.
பகவத் கீதை
B.
அன்பு உள்ளம்
C.
அரிச்சந்திர நாடகம்
D.
சிரவண பிதுர்பத்தி
Answer:
D.
சிரவண பிதுர்பத்தி
25.
பொருத்துக:
| (a) அலெக்சாண்டர் பெயின் | 1.குறியீடுகளை மின்னாற்றலுடன் அச்சிடுதல் |
| (b) ஹாங்க் மாக்னஸ்கி | 2. இணைய வணிகம் |
| (c) ஜான் - ஷெப்பர்டு பாரன் | 3. கணினி மூலம் தொலைநகல் எடுக்கும் இயந்திரம் |
| (d) மைக்கேல் ஆல்ட்ரிச் | 4. தானியங்கிப் பண இயந்திரம் |
A.
1 3 4 2
B.
1 4 2 3
C.
1 3 2 4
D.
2 4 1 3
Answer:
A.
1 3 4 2