TNPSC Group 4 2014
General Tamil Questions 51 to 75
51.
வெற்பு, சிலம்பு, பொருப்பு - ஆகிய சொற்கள் குறிக்கும் பொருள்
Answer:
B.
மலை
52.
'நெடிலோ டுயிர்த் தொடர்க்குற் றுகரங்களுள்
பறவொற் றிரட்டும் வேற்றுமை மிகவே'
– இவ்விதிக்குச் சான்றைத் தேர்க.
பறவொற் றிரட்டும் வேற்றுமை மிகவே'
– இவ்விதிக்குச் சான்றைத் தேர்க.
Answer:
D.
காட்டுக் கோழி
53.
'முந்நீர் வழக்கம் மகடூஉ வோடில்லை' – இதில் மகடூஉ என்பது ____________
Answer:
C.
பெண்
54.
தொடை விகற்பம் எத்தனை வகைப்படும்?
Answer:
B.
35
55.
கீழ்க்கண்டவற்றுள் எது சரி?
Answer:
C.
தொகை நிலைத் தொடர் 6; தொகா நிலைத் தொடர் 9
56.
ஐ, ஔ ஆகிய 2 எழுத்துகளும் அழைக்கப்படும் விதம்
Answer:
D.
சந்தியக்கரம்
57.
முற்றியலுகரச் சொல்லை எழுதுக.
Answer:
C.
கதவு
58.
கீழே கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் 'ஒரு பொருட் பன்மொழிச்' சொல்லைத் தேர்க.
Answer:
A.
மீமிசை ஞாயிறு
59.
'பெறு' என்ற வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடு:
Answer:
D.
பெறுபவன்
60.
பொருத்துக:
| (a) இலக்கணமுடையது | 1. புறநகர் |
| (b) மங்கலம் | 2. கால் கழுவி வந்தான் |
| (c) இலக்கணப் போலி | 3. இறைவனடி சேர்ந்தார் |
| (d) இடக்கரடக்கல் | 4. நிலம் |
Answer:
B.
4 3 1 2
61.
அந்தந்த அடிகளில் உள்ள சொற்களை முன்பின்னாக மாற்றிக் கொள்வது - எவ்வகைப் பொருள்கோள்?
Answer:
D.
மொழிமாற்றுப் பொருள்கோள்
62.
பொருள் தேர்க:
அங்காப்பு - என்பது
அங்காப்பு - என்பது
Answer:
D.
வாயைத் திறத்தல்
63.
வினைமுற்றை தேர்க
Answer:
D.
படித்தான்
64.
தவறான ஒன்றை தேர்க
Answer:
D.
இல
65.
'இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே' எனப் பாடியவர்
Answer:
C.
பாரதிதாசன்
66.
இப்போதுள்ள கல்வெட்டுகளிலேயே மிகப் பழமையானது
Answer:
D.
திருநாதர் குன்றம் கல்வெட்டு
67.
காந்தியடிகளை 'அரை நிருவாணப் பக்கிரி' என ஏளனம் செய்தவர்.
Answer:
A.
சர்ச்சில்
68.
'ஏழையின் குடிசையில் அடுப்பும் விளக்கும் தவிர எல்லாமே எரிகின்றன' - இதனை பாடிய கவிஞர் யார்?
Answer:
B.
வல்லிக்கண்ணன்
69.
'கலம்பகம் பாடுவதில் புகழ் பெற்றவர்' யாவர்?
Answer:
A.
இரட்டையர்
70.
'இந்திய அரசியலில் சாணக்கியர்' ____________
Answer:
C.
இராஜகோபாலாச்சாரியார்
71.
ஆன்ம ஈடேற்றத்தை விரும்பும் பயணம் குறித்த நூல்
Answer:
A.
இரட்சணிய யாத்திரிகம்
72.
"எல்லார்க்கும் எல்லாம் என்றிருப்பதான இடம் நோக்கி நடக்கின்ற திந்தவையம்" எனப் பொதுவுடைமையை விரும்பியவர்
Answer:
B.
பாரதிதாசன்
73.
"திருந்திய பண்பும் சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி தமிழ்ச் செம்மொழியாம்" - என்று செம்மொழிக்கு இலக்கணம் வகுத்தவர்
Answer:
A.
பரிதிமாற் கலைஞர்
74.
ஐஞ்சிறு காப்பியங்கள் அனைத்தும் யாரால் இயற்றப்பட்டன?
Answer:
C.
சமணரால் இயற்றப்பட்டன
75.
பெர்சிவல் பாதிரியாரின் வேண்டுகோளை ஏற்று பைபிளைத் தமிழில் பெயர்த்த அறிஞர்
Answer:
D.
ஆறுமுக நாவலர்