TNPSC Group 4 2014
General Tamil Questions 76 to 100
76.
இதழ், நா, பல், அண்ணம் - இவை
Answer:
D.
ஒலிப்பு முனைகள்
77.
'ஸ்ரீவைஷ்ணவத்தின் வளர்ப்புத் தாய்' எனப் போற்றப்படுபவர்
Answer:
D.
இராமானுஜர்
78.
'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்பது ____________ நூலின் புகழ்மிக்க தொடர்
Answer:
A.
திருமந்திரம்
79.
மருத நிலத்திற்குரிய தெய்வம்
Answer:
A.
இந்திரன்
80.
'தாண்டக வேந்தர்' என அழைக்கப்படுபவர் யார்?
Answer:
B.
திருநாவுக்கரசர்
81.
'தேசியம் காத்த செம்மல்' - எனத் திரு.வி.க. வால் புகழப்பட்டவர்
Answer:
A.
பசும்பொன் முத்துராமலிங்கர்
82.
'சின்னச் சீறா' என்ற நூலை எழுதியவர்
Answer:
C.
பனு அகமது மரைக்காயர்
83.
காந்தியக் கவிஞர் என அழைக்கப்படுபவர் யார்?
Answer:
D.
நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார்
84.
'ஆ' - முதன்முதலில் எந்நிலத்திற்குரிய விலங்கு?
Answer:
A.
குறிஞ்சி
85.
"கடவுள் வல்கை யோடுனை மாய்த்துடல்
புட்கிரை யாக ஒல்செய்வேன்"
- இந்த வீரவரிகள் இவரால் கூறப்பட்டன
புட்கிரை யாக ஒல்செய்வேன்"
- இந்த வீரவரிகள் இவரால் கூறப்பட்டன
Answer:
A.
தாவீது
86.
இதன் பட்டையை அரைத்துத் தடவினால் முரிந்த எலும்பு விரைவில் கூடும்
Answer:
A.
முருங்கைப் பட்டை
87.
“வீரம் இல்லாத வாழ்வும் விவேகமில்லாத வீரமும் வீணாகும்" - என எடுத்துரைத்தவர்
Answer:
B.
பசும்பொன் முத்துராமலிங்கர்
88.
பட்டியல் I - ல் உள்ள ஆங்கிலப் பழமொழிக்குப் பொருத்தமான பட்டியல் II - ல் உள்ள தமிழ்ப் பழமொழியோடு பொருத்தி குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்க.
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| (a) First deserve, then desire | 1. அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் |
| (b) Tit for tat | 2. செய்யும் தொழிலே தெய்வம் |
| (c) Work is worship | 3. முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படலாமா? |
| (d) Little strokes fell great oaks | 4. பழிக்குப் பழி |
Answer:
B.
3 4 2 1
89.
பொருத்துக: சரியான விடையைத் தேர்ந்தெடு
| சொல் | பொருள் |
|---|---|
| (a) விசும்பு | 1. தந்தம் |
| (b) மருப்பு | 2. வானம் |
| (c) கனல் | 3. யானை |
| (d) களிறு | 4. நெருப்பு |
Answer:
A.
2 1 4 3
90.
திருக்காவலூர்க் கலம்பகம் இவரால் எழுதப்படவில்லை
Answer:
D.
ஜி.யு. போப்
91.
“கம்பனைக் கற்கக் கற்க, கவிதையின்
சீரிய இயல்புகளை அறியலாம்" - இப்படிக் கூறியவர்
சீரிய இயல்புகளை அறியலாம்" - இப்படிக் கூறியவர்
Answer:
B.
எஸ். வையாபுரிப் பிள்ளை
92.
பம்மல் சம்மந்த முதலியார் எழுதாத நாடகம்
Answer:
C.
பவளக்கொடி
93.
திருக்குறள், திருவாசகம், நாலடியார் ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்
Answer:
B.
ஜி.யு. போப்
94.
பொருத்துக
| நூல் | ஆசிரியர் |
|---|---|
| (a) ஆசாரக்கோவை | 1. கூடலூர் கிழார் |
| (b) கார் நாற்பது | 2. விளம்பி நாகனார் |
| (c) முதுமொழிகாஞ்சி | 3. கண்ணன் கூத்தனார் |
| (d) நான்மணிக்கடிகை | 4. பெருவாயின் முள்ளியார் |
Answer:
B.
4 3 1 2
95.
பொருத்துக:
| (a) திருநாவுக்கரசர் | 1. எட்டாம் திருமுறை |
| (b) சம்பந்தர் | 2. ஏழாம் திருமுறை |
| (c) சுந்தரர் | 3. முதல் மூன்று திருமுறை |
| (d) மாணிக்கவாசகர் | 4. 4, 5, 6 திருமுறை |
Answer:
A.
4 3 2 1
96.
பொருந்தாத இணையை கண்டறி
Answer:
B.
ஞானரதம் – கல்கி
97.
'தமிழ்ச் செய்யுட் கலம்பகம்' என்ற நூலைத் தொகுத்தவர்
Answer:
C.
ஜி.யு. போப்
98.
தமிழ்ப் பேரகராதி – 'லெக்சிகன்' (Lexicon) உருவாக்கியவர்
Answer:
A.
எஸ். வையாபுரிப்பிள்ளை
99.
தமிழிசைக்கருவி 'யாழ்' பற்றி பலகாலம் ஆராய்ந்து 'யாழ் நூல்' இயற்றியவர்
Answer:
B.
விபுலானந்தர்
100.
பாரத சக்தி மகா காவியம் இயற்றியவர்
Answer:
B.
சுத்தானந்த பாரதியார்